பல நூரு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இருந்த முத்துப்பேட்டை"புது பள்ளி", யின் மதில் சுவர் ஆக்கிறமிப்பு என்ற. புகாரினால். இடிக்கப்பட்டது.

Posted April 16, 2015 by Adiraivanavil in Labels:
பழமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்று முத்துப்பேட்டை ஆலடிப் பள்ளி. தற்போது மதினா பள்ளி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 100 வருடம் பழமை வாய்ந்த இப்பள்ளி, 30 ஆண்டுகளுக்கு முன் புதுபிக்கப் பட்டது. இதில் ஐந்து வேலை தோழுகையும், "தீனியாத்", மார்க்க கல்வியும், ரமலான் மாதத்தில் பெண்களுக்கு தனி தொழுகையும் நடை பெற்றுக் கொண்டு இருந்து.

இந்த பகுதியில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு வர்த்தகம் படகில் நடந்து வந்து. கிட்டங்கி (குடோன்)னும், இருந்து வர்த்ததம் நடை பெற்றுக் கொண்டு இருந்தது.
இதை , தற்போது ஆக்கிறமிப்பு என்ற போரில் இடிக்கப்பட்டு விட்டது.
இதனால் இப்பகுதி பரபரப்பாக உள்ளது.
காவல் துறையினர்களும் உடன் நில அளவையர்களும்.
வருவாய்துறை அதிகாரிகளும் உடன் இடிப்பு வேலை நடை பெற்றது.


சுனா இனா முத்துப்பேட்டை


0 comment(s) to... “பல நூரு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இருந்த முத்துப்பேட்டை"புது பள்ளி", யின் மதில் சுவர் ஆக்கிறமிப்பு என்ற. புகாரினால். இடிக்கப்பட்டது.”