பல நூரு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இருந்த முத்துப்பேட்டை"புது பள்ளி", யின் மதில் சுவர் ஆக்கிறமிப்பு என்ற. புகாரினால். இடிக்கப்பட்டது.
Posted April 16, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
இந்த பகுதியில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு வர்த்தகம் படகில் நடந்து வந்து. கிட்டங்கி (குடோன்)னும், இருந்து வர்த்ததம் நடை பெற்றுக் கொண்டு இருந்தது.
இதை , தற்போது ஆக்கிறமிப்பு என்ற போரில் இடிக்கப்பட்டு விட்டது.
இதனால் இப்பகுதி பரபரப்பாக உள்ளது.
காவல் துறையினர்களும் உடன் நில அளவையர்களும்.
வருவாய்துறை அதிகாரிகளும் உடன் இடிப்பு வேலை நடை பெற்றது.


0 comment(s) to... “பல நூரு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இருந்த முத்துப்பேட்டை"புது பள்ளி", யின் மதில் சுவர் ஆக்கிறமிப்பு என்ற. புகாரினால். இடிக்கப்பட்டது.”