அதிரை அருகே நள்ளிரவில் தீ விபத்து: 10 குடிசைகள் சாம்பல்

Posted April 29, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் அருகே உள்ள மல் லிப் பட்டி னம் மீன் பிடி துறை மு கம் அருகே மீன வர் கள் தங் கள் வலை கள் மற் றும் மீன் பிடி தள வா டங் களை
வைப் ப தற் காக குடி சை கள் போட்டி ருந் த னர்.
இப் படி போடப் பட்டி ருந்த குடி சை களில் நேற்று நள் ளி ர வில் திடீ ரென தீப் பி டித் தது. இதில் 10 குடி சை கள் எாிந்து சாம் ப லா னது. அதில் இருந்த வலை கள், மற் றும் ஐஸ் பெட்டி கள், கரு வா டு கள் என அனைத் தும் எாிந்து போனது. சேத ம திப்பு ரூ.5 லட் சம் இருக் கும்.
பேரா வூ ர ணி யில் இருந்து தீய ணைப்பு வீரா் கள் வந்து தீ மேலும் பர வா மல் அணைத் த னர். இத னால் 15க்கும் அதி க மான குடி சை கள் தப் பின. தீவி பத் துக் கான கார ணம் குறித்து சேது பா வா சத் தி ரம் போலீஸ் இன்ஸ் பெக் டர் செந் தில் கு மார் விசா ரணை மேற் கொண் டுள் ளார்.


0 comment(s) to... “அதிரை அருகே நள்ளிரவில் தீ விபத்து: 10 குடிசைகள் சாம்பல்”