பட்டுக்கோட்டையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
Posted April 14, 2015 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டைஈடுபட்டனர்.
வக்கீல்கள் சங்க தலைவர் வையாபுரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் வழக்கு விசாரணை தடைபட்டது.
0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு”