பட்டுக்கோட்டையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

Posted April 14, 2015 by Adiraivanavil in Labels:
பட்டுக்கோட்டையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்புஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து பட்டுக்கோட்டை பார் பெடரேசனை சேர்ந்த வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில்
ஈடுபட்டனர்.
வக்கீல்கள் சங்க தலைவர் வையாபுரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் வழக்கு விசாரணை தடைபட்டது.


0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு”