மின்கம்பி அறுந்து விழுந்து குழந்தை உட்பட 3 பேர் காயம்
Posted April 07, 2015 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
இதில் அவரை மின்சாரம் தாக்கியது. சத்தம் கேட்ட மருமகள் நதியா(25) தனது மகள் சந்தியா(4)வை தூக்கியவாறு மாமனாரை காப்பாற்ற முயன்றார். அப்பொழுது அவரும் குழந்தையும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர்.
இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comment(s) to... “மின்கம்பி அறுந்து விழுந்து குழந்தை உட்பட 3 பேர் காயம்”