அதிரையில் தற்போது ஒட்டப்ட்ட போஸ்டரால் பரபரப்பு...

Posted April 16, 2015 by Adiraivanavil in Labels:
செய்னாங்குளம் இங்கே ரூ 50 இலட்சம் எங்கே எனும் தலைப்பில் அதிரை நகரெங்கும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அதில் செய்னாங்குளம் சீரமைப்புப்பணி செய்த பேரூராட்சியை கண்டித்து தமிழகஅரசுக்கு செலவுக்கணக்கை ஆய்வு செய்யவும் கோரிக்கை
விடடப்பட்டுளளது இப்போஸ்டரை ஐக்கிய தேசிய மக்கள் கட்சி சார்பாக ஒட்டப்பட்டுள்ளது இதனால் பரபரப்பு எற்ப்பட்டுள்ளது


0 comment(s) to... “அதிரையில் தற்போது ஒட்டப்ட்ட போஸ்டரால் பரபரப்பு...”