அதிரை அருகே சின்னஆவுடையார் கோயில் மாரியம்மன் கோயில் திருவிழா

Posted April 13, 2015 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம்அருகேயுள்ள சின்னஆவுடையார் கோயில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து
நேர்த்திக் கடன் செலுத்தினர்.
சேதுபாவாசத்திரம் அருகேயுள்ள கொள்ளுக்காடு, சின்னஆவுடையார் கோவில் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 4 ம் தேதி காப்பு அணிவிக்கப்பட்டு கடந்த 1 வாரமாக சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று 9 ம் நாள் கொள்ளுக்காடு, சின்னஆவுடையார் கோவில், வெளிவயல், ராஜாமடம், கீழத்தோட்டம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.


0 comment(s) to... “அதிரை அருகே சின்னஆவுடையார் கோயில் மாரியம்மன் கோயில் திருவிழா”