Posted April 11, 2015byAdiraivanavilin
Labels:
அதிரை வானவில்
அதிராம்பட்டினம் சால்டுலயன் பகுதியில் ஆஸ்திரேலிய நாட்டின் அரியவகை ஆந்தை ஒன்றை காகங்கள் துரத்தி கொத்தியது. இதனால்
ஆந்தை உயிருக்கு போராடிய நிலையில் ஆங்காங்கே பறந்து விழுந்தது. இதனைக் கண்ட அதே பகுதியில் வசித்து வரும் கன்டியர் விஸ்வநாதன் மற்றும் அவரது மகன் மாரிமுத்து ஆகியோர் காகங்களை விரட்டிவிட்டு ஆந்தையை பிடித்தனர் இதையடுத்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்