ஆன்லைனில் இரண்டே நிமிடத்தில் வில்லங்கச் சான்றிதழ்(E.C.)-ஐ எளிதாக பெற…

ஆன்லைனில் இரண்டே நிமிடத்தில் வில்லங்கச் சான்றிதழ்(E.C.)-ஐ எளிதாக பெற…
இன்று எல்லா வேலைகளையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே இணைய ம் வழியாக எளிதாகவும், வெற்றிகரமாகவும் செய்து முடிக்க‍ முடிகிறது.  அந்த வரிசையில்

இதயத்தை பற்றி நம் இனமறியாத அரிய தகவல்!

இதயத்தை பற்றி நம் இனமறியாத அரிய தகவல்!
இதயத்தின் இயக்க‍ம் நின்றுபோனால், மரணம்தான். இந்த இதயத்தை பற்றிய நம் இனமறியாத
தகவல் ஒன்றினை இங்கு பார்ப்போம்.

பேராவூரணி பிப்ரவரி-29;
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி பட்டுக்கோட்டை சாலை எஸ்.என்.வி.திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

பட் டுக் கோட்டை, பிப். 29:
பட் டுக் கோட்டை அடுத்த சுக் கி ரன் பட்டி பிருந் தா வன் மழ லை யர் மற் றும் தொடக் கப் பள்ளி 9ம் ஆண்டு விழா பள்ளி நடந் தது. பள்ளி தாளா ளர் ஜி.கோபா ல கி ருஷ் ணன் தலைமை வகித் தார். செய லா ளர் எம்.ரத் தி னக் கு மார் முன் னிலை வகித் தார். தலைமை ஆசி ரியை கவு சல்யா வர வேற் றார். விழா வில் சிறப்பு விருந் தி ன ராக திரு ம யம் அரசு பெண் கள் மேல் நி லைப் பள்ளி தமி ழா சி ரி யர் வள் ளி யப் பன் பங் கேற்று மகிழ்ந்து வாழ் வோம் என்ற தலைப் பில் சிறப் பு ரை யாற் றி னார்.


முத் துப் பேட்டை, பிப். 29:
முத் துப் பேட்டை அலை யாத்தி காட் டுக்கு சுற் றுலா பய ணி கள் வருகை அதி க ரித்து வரு கி றது.
திரு வா ரூர் மாவட் டம் முத் துப் பேட்டை அலை யாத் திக் காடு ஆசிய கண் டத் தி லேயே மிகப் பெ ரிய பர ப ர ப ளவு கொண்ட காடா கும். இந்த காட் டின் அழகை ரசிக்க ஆண்டு முழு வ தும் பல் வேறு பகு தி யி லி ருந்து சுற் றுலா பய ணி கள் வந்து செல் கின் ற னர். அலை யாத் திக் கா டு க ளுக்கு ஆற் றின் வழியே பட கில் நெடுந் தூர பய ணம் மனதை சொக்க வைக் கும். இரு பு ற மும் அடர்ந்து, படர்ந்து கிடக் கும் அலை யாத்தி காடு க ளின் இயற்கை அழகு மெய் ம றக்க வைக் கும். உள்ளே சென் ற தும் லகூன் பகு தி யில் உள்ள குட் டிக் குட்டி தீவு க ளின் அழகு பிர மிக்க வைக் கும்.

தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டத்தில் 34 ஆயிரம் பேர் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு எழுதினர்.
கிராம நிர்வாக அலுவலர் தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்திலும் இந்த தேர்வு 116 மையங்களில் நடந்தது. இதில் 34 ஆயிரம் பேர் கலந்து கொண்டு இந்த தேர்வினை எழுதினர்.

பட் டுக் கோட்டை, பிப்.29:
பட் டுக் கோட்டை பாலி டெக் னிக் கல் லூ ரி யில் நிறு வ னர் நாள் மற் றும் கல் லூரி நாள் விழா நடந் தது. கல் லூரி தாளா ளர் எஸ்.டி.எஸ்.செல் வம் தலைமை வகித் தார். சாந் தாங் காடு ஊராட்சி தலை வர் கவிதா சர வ ணன், கல் லூரி இயக் கு நர் திட் டக் குடி வைத் தி லிங் கம் ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.

சேது பா வா சத் தி ரம், பிப்.29:
சேது பா வா சத் தி ரம் அருகே உள்ள வீரி யங் கோட்டை, உடை ய நாடு ராஜ ரா ஜன் நர் சரி மற் றும் பிரை மரி பள் ளி யில் அறி வி யல் கல்வி கண் காட்சி நடை பெற் றது.

புதிய வழித்தடத்தில் அரசு பஸ் தொடக்க விழா பேராவூரணி புதிய பேரூந்து நிலையத்தில் நடைபெற்றது. தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் பரசுராமன் முன்னிலை வகித்தார்.

அதிரை பிரியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில்3ம் ஆண்டு விழா  நிகழ்ச்சிகள்

முத்துப்பேட்டை பிப்-26
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள செட்டித்தெரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காலி இடத்தில் இறக்கையில் காயங்களுடன் இரத்தம் சொட்டியப்படி அரியவகை பறவையான

அதிராம்பட்டினத்தை அடுத்த தம்பிக்கோட்டை வடகாடு பகுதியை சேர்ந்தவர் முத்துகுமார் மகன் பாலாஜி (வயது 18) இவர் அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் கல்லூரியில் பி.எஸ்.சி.முதலாம் ஆண்டு படித்து

நடுக்கடலில் மீன் பிடித்த அதிராம்பட்டினம் மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை நடவடிக்கைஅதிராம்பட்டினத்தை சேர்ந்த கார்த்தி, மாதவன், சிலம்பரசன், சுப்பிரமணியன், சுரேஷ், பன்னீர், மற்றொரு சுரேஷ், விக்னேஷ், அருள் பாண்டி, மகாலிங்கம், நாகூரான், சிவானந்தம், மற்றொரு கார்த்தி ஆகி 13 பேர்

அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுக்கோட்டை உள்ளுர் கிராமத்தில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 18வது ஆண்டு விழா மிகச் சிறப்பாக நடைப்பெற்றன. இவ்விழாவிற்கு பட்டுக்கோட்டை


பேராவூரணி பிப்ரவரி-18;
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட நிறைவு முகாம் பள்ளி தலைமையாசியர் நா.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. உதவித்தலைமை ஆசிரியர் மு.மணியரசன் வரவேற்றார். உதவி தலைமையாசியர் ப.சிவஞானம் அறிக்கை

முத் துப் பேட்டை, பிப். 18:
முத் துப் பேட்டை தர்கா முதன்மை அறங் கா வ லர் எஸ்.எஸ்.பாக் கர் அலி சாஹிப் விடுத் துள்ள அறிக்கை: முத் துப் பேட்டை அரு கில் உள்ள ஜாம் பு வா னோ டை யில் அமைந்து ஆயி ரம் ஆண் டைக் கடந்து சென்று கொண் டி ருக் கும் எங் க ளின் கருணை நாய கம் சேக் தாவூது ஆண் ட வ ரின் தர்கா ஒரு வர லாற்று சிறப்பு மிக்க புனித ஸ்த ல மா கும். இந்த தர்கா இஸ் லா மி யர் கள்




பேராவூரணி பிப்ரவரி-16;
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்கவிழா நடைபெற்றது.பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்

இந்த‌ அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? – இருந்தால் அதிலிருந்து விடுபடுவதற்கான முக்கிய தீர்வு

இந்த‌ அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? – இருந்தால் அதிலிருந்து விடுபடுவதற்கான முக்கிய தீர்வு
உங்கள் உடல்நலன் உங்களது அன்றாட பழக்கவழக்கங்களைக் கொண் டே அமைகின்றது. உங்களது

பேராவூரணி பிப்ரவரி-16;
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி கடைவீதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மோட்டார் வாகன பழுதுபார்க்கும் பட்டறை ( டூ வீலர் ஒர்க்ஷாப்), தேநீர்க்கடை, பெட்டிக்கடை, காய்கறிக்கடை, நகைப்பட்டறை உள்ளிட்ட நான்கு கடைகள்


அதிராம்பட்டினம் அடுத்துவுள்ள பட்டுக்கோட்டையில்  நகர திமுக சார்பில் 21-02-2016 தேதி அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம்

முத் துப் பேட்டை, பிப்.16:
முத் துப் பேட்டை தர் ஹா வில் 18ம்தேதி நடை பெ றும் சந் த னக் கூடு ஊர் வ லத் திற்கு ஏற் பா டு கள் மும் மு ர மாக நடக் கி றது.

முத் துப் பேட்டை, பிப். 16:
முத் துப் பேட்டை அருகே காத ல னு டன் தனி யாக இருந்த பள்ளி மாணவி மர் ம மாக இறந் தது குறித்து போலீ சார் விசா ரித்து வரு கின் ற னர்.

 பேராவூரணி பிப்ரவரி-16;
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள முடச்சிக்காடு ஊராட்சியில் சுமார் ஏழு ஏக்கர் பரப்பளவில், ரூபாய் 7 கோடியே 97 இலட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட அரசு கலைஅறிவியல் கல்லூரி கட்டிடத்தினை


தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் அருள்மிகு அபயவரதேஸ்வரர் சுவாமி திருக்கோவில் உள்ளன. இந்த திருக்கோவிலில் சிவப்பெருமான் கிழக்கு நோக்கிலும், சுந்தரநாயகி அம்மன் தெற்கு நோக்கிலும் இருந்து அருள் புரிந்து வருகின்றனர்.

“அவளை” திருமணம் செய்ய, சட்டரீதியாக அணுக வாய்ப்பு உள்ளதா?

“அவளை” திருமணம் செய்ய, சட்டரீதியாக அணுக வாய்ப்பு உள்ளதா?
அன்புள்ள அம்மாவிற்கு,
நான், 33 வயது ஆண்; எங்கள் வீட்டில் அனைவருமே அரசு ஊழியர்கள். நானும், வங்கியில் பணிபுரிகிறேன். நான் ஒரு

சென்னை, 

சென்னையில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு போலீசார் தடை விதிக்கவில்லை. காதல்ஜோடிகளை அச்சுறுத்துபவர்கள் மீதும், எல்லை மீறும் காதலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலக காதலர் தினம்

உலகம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ‘காதலர் தினம்’ கொண்டாடப்படுகிறது. சென்னையிலும் காதலர் தினத்தை ஆண்டுதோறும் காதலர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

அதன்படி, இன்று காதலர் தினத்தை கடற்கரைகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் காதலர்கள் கொண்டாட உள்ளனர்.

தங்கள் மனம் கவர்ந்த நாயகிக்கு காதலனும், நாயகனுக்கு காதலியும் ரோஜா பூ, பூங்கொத்து, சாக்லெட், ஆடைகள் போன்ற பரிசுப்பொருட் களை வழங்கி அன்பை பரிமாறிக் கொள்ள உள்ளனர்.

சென்னையில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு போலீசார் தடை விதிக்கவில்லை. பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு இல்லாமல் அமைதியான முறையில் காதலர் தினத்தை கொண்டாட காதலர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளனர். 

ஆனால் ஆபாசத்தை அனுமதிக்க முடியாது என்றும், பொது இடங்களில் எல்லை மீறும் காதல்ஜோடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் கூறி உள்ளனர்.

கள்ளக்காதலர்களுக்கு எச்சரிக்கை

காதலர்கள் என்ற போர்வையில் பொதுஇடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்ளும் கள்ளக்காதல் ஜோடிகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

‘காதலர் தினம்’ தமிழ்நாட்டின் கலாசாரத்துக்கு எதிரானது என்று சிலர் போர்கொடி தூக்கி வருகின்றனர். அதுபோன்ற நபர்களால் தாங்கள் துன்புறுத்தலுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகிறோம் என்று காதல்ஜோடிகள் குமுறுகின்றனர்.

எனவே காதல்ஜோடிகளை யாரெனும் அச்சுறுத்தினாலோ அல்லது துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு

சென்னையில் காதலர் தின கொண்டாட்டத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக போலீசார் அதிகளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

காதலர்கள் அதிகம் கூடும் இடங்களில் மாறுவேடத்திலும் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதிராம் பட்டினம், பிப். 13-
அதிராம்பட்டினம் பேரூராட்சி கூட்டத்தில் 4 பெண் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இவர்களுக்கு ஆதரவு தொிவித்து மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம், மறியல் செய்தனர்.தஞ்சை மாவட் டம், அதிராம்பட்டினம் பேரூராட்சி கூட்டம் நேற்று மாலை நடந் தது. தலைவர் அஸ்லம்(திமுக) தலைமை வகித்தார். இதில் துணை தலைவர் பிச்சை(அதிமுக) உள்பட 21 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பஸ் நிலைய கடைகள் ஏலம் விடுவது தொடர் பாகஏலத்தொகை நிர்ணயித்தல்,வாி, குளங்கள், மரங்கள் ஏலமிடு வது தொடர்பாக கூட்டத்தில் பேசப்பட்டது.
அப்போது 17வது வார்டு உறுப்பினர் ரபிக்கா(மனிதநேயக்கள்கட்சி), 19வது வார்டு சவுதா ஆகியோர் தங்களது வார்டு பகுதிகளில் பணிகள் நடக்கவில்லை. வார்டு பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்ற வேணடும் என வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு ஆதரவு தொிவித்த மனித நேயமக்கள் கட்சி கவுன்சிலர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் கூட்டம் தடைபட்டது.
இதே போல்
, அதிராம்பட்டினம் பஸ் நிலையபணிகளை முழுமையாக முடிந்த பின்கடைகளை ஏல மிடவேண்டும் என வலியுறுத்தி 10வது வார்டு சபுரன்ஜமீலா(காங்), 16வது வார்டு உம்மன் மர்கான் ஆகிய பெண் கவுன் சிலர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவு தொிவித்து மனித மக்கள் கட்சியினர் பேரூராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களிடம் பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி பேச்சு வார்த்தை நடத்தினார். உதவி இயக்குனர், ஆர்டிஓ உள்ளிட்ட அதிகாா ிகள் வரவேண்டும் என கூறி அவர்கள் கிழக்கு கடற்கரை சாலை யில் மறி யல் செய் த னர்.
தகவலறிந்த தாசில்தார் சேதுராமன், ஏஎஸ்சி அரவிந்த்மேனம் மற்றும் போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன் பாடு ஏற்பட் டதால் 5மணி நேர போராட் டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற் பட் டது.


சமுதாயத்தைப் பொறுத்தவரை எந்த தவறையும் ஆண்கள் செய்யலாம். ஆனால் பெண்கள் செய் யக் கூடாது என்பது கட்டாயமாக் கப்பட்டுள்ள ஒரு விதி. ஆனால் இதை பெண் அடிமைத்தனம் என் று எடுத்துக் கொள்வதை விட, ஆண் செய்யும் தவறால் சமு தாயத்தில் எந்த பெரும் சிக்கலும் உருவாகாது. ஆனால் அதே தவறை பெண் செய்யும் போது பல கேள்விக்குறிகள் எழும்.
உதாரணமாக, ஒரு ஆண் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபடலாம். அதனால் அவனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.ஆனால் ஒரு பெண் திரு மணத்திற்கு முன்பு உட லுறவில் ஈடுபடுவதால் கர்ப்பமுற நேரிடும். இத னால் அவள் பெற்றெடுக் கும் பிள்ளையின் எதிர் காலம் கேள்விக் குறியா கலாம்.
இதேப்போல, திருமண த்திற்குப் பிறகு ஆண் வேறு ஒரு பெண்ணு டன் வாழ்ந்தாலும் சமுதாயத்தில் இரண்டாம் தாரம் என்று பெயர் வைத்து விடுவார்கள். ஆனால் இதே ஒரு பெண் வேறு ஆணுடன் தொடர்பு கொண்டால், அது அந்த பெண் ணின் குடும்பத்தையே சீர்குலைத்து விடும்.
ஒரு ஆண் பிடித்த பெண்ணை பெற்றோ ருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ளலாம். அதற்கு அவன் காதலிச்ச பொண்ணைக் கட்டிக்கிட்டான் என்று சொல்வார்கள். ஆனால், ஒரு பெண் இதைச் செய்தால் அவள் ஓடிப் போய் விட்டாள் என்று கூறுவார்கள்.
இது போல ஒரு குடும்பத்தில் வாழும் பெண், தான் காதலிக்கும் ஆணை நம்பி வீட்டை விட்டு வெளியேறுவதால், அவள் வாழ்க்கை மட்டும் பாதிக்கப்படுவதில்லை, அந்த பெண்ணின் குடும்பத்தாரும் பல வழிகளில் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண் வீட்டை விட்டு ஓடுவதால் ஏற்படும் துக்கத்தை விட, அதனால்ஏற்படும் அவமானமே அவர்க ளை நிலைகுலையச் செய்து விடும். உற்றார், உறவினர்களுக் கும், அண்டை வீட்டாருக்கும், பெண் எங்கே என்று கேட்கும் கேள்விக்கு சொல்வதறியாது கலங்கும் பெற் றோரின் நிலை பரிதாபத்துக்குரியது.
சிலர் இந்த அவமானத்தை தாங்க இயலாமல் தற்கொலை வரை செல்வதுண்டு. சிலர் ஊரை காலி செய்து கொண்டு சென்று விடு வதும், பெற்றவர் வேலையை விட்டு விட்டு சிலர் இந்த அவமா னத்தை தாங்க இயலாமல் தற் கொலை வரை செல்வதுண்டு. சிலர் ஊரை காலி செய்து கொண்டு சென்று விடுவதும், பெற்றவர் வேலை யை விட்டு விட்டு வேறு ஒரு இடத்தில் வேலைக்குச் செல்வதும் உண்டு.
உங்கள் பெண் எங்கே என்று கேட்பவர் களுக்கு எந்த பெற்றோரால், என் மகள் காதலித்தவனை திருமணம் செய்து கொண்டாள் என்று சொல்ல முடி யும். கூனிக் குருகி அவர்கள் நிற்பதைக் கண்டு கேள்வி கேட்டவர்களே புரிந்து கொண்டால்தான் உண்டு.
இந்த நிலையில், வீட்டை விட்டு செல்லும் பெண்ணிற் கு திருமணமாகாத சகோதரி கள் இருப்பின், அவர்களது வாழ்க்கை இன்னும் மோச மாகிறது. திருமணத்திற்காக வரன் தேடும் போது கேட்கும் முதல் கேள்வி அவர்களது குடும்பத்தைப் பற்றியதுதான். அதில் இப்படி ஒரு சிக்கல் இருப்பின், மாப்பிள்ளை வீட்டார் சற்று தயக்கம் காட்டத்தான் செய் வார்கள். அக்காள் இப்படி என்றால் தங்கை எப்படி இருப்பாளோ என்று வாய்விட்டு பேசுபவர்க ளும் உண்டு.
சமுதாயத்தின் ஆணி வேரே பெண்தான். இதனால்தான் ஆணி வேர் எந்த வகையில் தவறு செய்ய நேர்ந்தாலும் அத னால் பாதிக்கப்படு வது முழு மரமும்தான் என்று பயந்துதான் பெண்களுக்கு இவ்வளவு கட்டு ப்பாடுகளையும் இந்த சமுதா யம் விதித்துள்ளது.

வெள்ள‍ரி விதையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் . . .

வெள்ள‍ரி என்பது கோடை காலத்திற்கு கேற்ற‍ உணவாக கருதப்பகிறது. காரணம் வெயிலின் ஆக்ரோஷத்திலிருந்து
தப்பிக்க‍ இந்த வெள்ள‍ரிக் காயை உண்டு வந்தால், உடலில் ஏற்படும் உஷ்ணம் குறைந்து குளிர்ச்சி அடைகிறது. இதனால் வெப்ப‍த்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நாம் தப்பித்துக் கொள்ள‍ முடிகிறது. 

மேலும் இந்த வெள்ள‍ரிக்காயில் இருக்கும் விதையில் கூட மருத்துவம் குணம்உண்டு என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? உண்மைதான். வெள்ள‍ரிவிதையில் வைட்ட‍மின் A மற்றும் பொட்டாசியம் சத்தும் நிறைந்துகாணப்படு கிறது.

ஆகவே இந்த வெள்ள‍ரிவிதைகளை சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவுநோயாளிகள் அடிக்கடி சாப்பிட்டுவந்தால். அவர்களுக்கு உடனடி நிவார ணம் கிடைக்கும். மேலும் சிறுநீர் எளிதாக வெளியேறும். 

குறிப்பு:

ஆஸ்துமா நோயாளிகள் இந்த வெள்ள‍ரிக்காயை தொடவே கூடாது.

விஷம் குடித்தவர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி! – அவசரத்திற்கு உதவும் அதிரடித் தகவல்

விஷம் குடித்தவர்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய முதலுதவி! – அவசரத்திற்கு உதவும் அதிரடித் தகவல்
இன்றைய காலத்தில் இளம் தலைமுறையினர்களிடம் எதிர்நீச்ச‍ல் போ ட்டு முன்னேற வேண்டும் என்ற எண்ண‍ம் இருப்ப‍தில்லை. எதற்கெடுத்தா லும் தற்கொலைதான் விடிவு என்ற அந்த விபரீத முடிவுக்கு வந்து, மரண த்தை தழுவுகின்றனர்.
பள்ளித் தேர்வில் தோல்வியா?  அம்மா அப்பா திட்டினார்களா? அடித்தார் களா? பள்ளியில் ஆசிரியர் திட்டினாரா? அடித்தாரா? நண்பன் ஏதேனும்
திட்டிவிட்டானா? காதல் தோல்வியா? அல்ல‍து ஒரு தலை காதலாகஇருந்தாலும்,வேலை கிடைக்க‍வில் லையே என்பதாலும், கணவன் மனைவி இடையே வரும் சண்டையானாலும், மாமியார் மருமகள் சண் டையானாலும், கடன்தொல்லையாக இருந்தாலும் சரி இதுபோன்ற அர்ப்ப‍க் காரணங்களுக்காக தற்கொலை யைத்தான் இவர்கள் உடனடியாக நாடுகின்றனர்.
அப்ப‍டி யாரேனும்  தற்கொலைசெய்து கொள்ளும் எண்ண‍த் தோடு விஷம் குடித்துவிட்டால் உடனடியாக அருகில் இருக் கும் நீங்கள் செய்ய‍வேண்டிய முதலுதவி என்ன‍ தெரியுமா? கடுகு 2 கிராம் எடுத்து, மிக்ஸி ஜாரில் போட்டு  அதில் போது மானளவு தண்ணீர்விட்டு மைய அரைத்து வைத்துக்கொள்ள‍ வேண்டும். அதன்பிறகு அதனை ஒரு குவளையில் ஊற்றிஎடுத்து விஷம் குடித்த‍வர்களை குடிக்க‍ச் செய்ய‍ வேண்டும். அரைத்த‍ கடுகுநீர் அவர்களின் உடலுக்குள் சென்ற சில மணித் துளிகளிலேயே அவர்க ளுக்கு வாந்தி ஏற்படும் இதனால் அந்த விஷத்தின் வீரியம் குறையும். அடுத்த‍ கட்ட‍மாக உடனடியாக நீங்கள் செய்ய‍ வேண்டிய மருத்துவ மனைக்கு அழைத்துச்செ ன்று மருத்துவரிடம் காண்பித்து தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள‍ச் செய் தால் உயிர்பிழைக்க‍ வாய்ப்புக்கள் அதிகம்.



பேராவூரணி பிப்ரவரி-12
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா சிறப்பு முகாம் வியாழன் அன்று நடைபெற்றது.
     பள்ளித் தலைமையாசியர் நா. பன்னீர்செல்வம் முகாமிற்கு தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் வி.ஏ.டி.சுந்தர்ராஜன், பொருளாளர் ஆர்.பி.ராஜேந்திரன், ஆசிரியர் கே.நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்  ஆர்.இராமநாதன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் என். அசோக்குமார் குத்து விளக்கேற்றி வைத்தார். பேராவூரணி வட்டாட்சியர் கோ.இரகுராமன் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். 
     பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத்தலைவர் ஏ.தெட்சணாமூர்த்தி, உதவித் தலைமையாசியர்கள் எம்.மணியரசன், சி.ராஜேந்திரன், உடற்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணதாசன், ஆசிரியர்கள் அடைக்கலமணி, ஜேசுராஜா, வருவாய்துறை அலுவலர்கள் ராமமூர்த்தி, செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக முதுகலை பட்டதாரி ஆசிரியர் கே.சோழபாண்டியன் நன்றி கூறினார்.
      தொடர்ந்து ஆண்டிக்கச்சல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பட் டுக் கோட்டை, பிப்.12:
புதிய ஓய் வூ திய திட் டதை ரத்து செய்ய வேண் டும் என் பது உள் ளிட்ட கோரிக் கை களை வலி யு றுத்தி தமிழ் நாடு அரசு ஊழி யர் சங் கத் தி னர் மாநில அள வில் கால வ ரை யற்ற வேலை நிறுத் தப் போராட் டத்தை தொடங்கி உள் ள னர். இரண் டா வது நாளான நேற்று பட் டுக் கோட் டை யில் அரசு ஊழி யர் சங் கத் தி னர் ஊராட்சி ஒன் றிய அலு வ லக வளா கத் தில் கண் டன ஆர்ப் பாட் டம் நடத் தி னர். ஆர்ப் பாட் டத் திற்கு அரசு ஊரி யர் சங்க பட் டுக் கோட்டை வட் டத் தலை வர் அறி வ ழ கன் தலைமை வகித் தார். வட்ட செய லா ளர் ஞான சூ ரி யன் வர வேற் றார். ஆர்ப் பாட் டத் தில், ஓய்வு பெற்ற அரசு ஊழி யர் சங் கம் கிருஷ் ண மூர்த்தி, அரசு ஊழி யர் சங்க மாவட்ட துணைத் த லை வர் சிவ ர விச் சந் தி ரன், கூட் டு ற வுத் துறை சந் தி ர மோ கன், ஊராட்சி ஒன் றிய அலு வ ல கம் வட் டத் தலை வர் ராஜேந் தி ரன், சத் து ணவு ஊழி யர் சங்க ஒன் றிய தலை வர் வீராச் சாமி, செய லா ளர் ஜீவா, அங் கன் வாடி சங்க வட் டத் த லை வர் வசந்தா, மருந் தா ளுர் சங் கம் ரவிச் சந் தி ரன், வரு வாய் கிராம உத வி யா ளர் சங்க மாவட் டத் தலை வர் தங் க ராசு ஆகி யோர் வாழ்த் திப் பேசி னர். ஆர்ப் பாட் டத் தில் பட் டுக் கோட்டை வட் டத் தி லுள்ள அனைத்து துறை களை சேர்ந்த 500 பெண் கள் உள் பட 750க்கும் மேற் பட் டோர் கலந்து கொண் ட னர்.
இது கு றித்து அரசு ஊழி யர் சங்க மாவட்ட துணைத் தலை வர் சிவ ர விச் சந் தி ரன் நிரு பர் க ளி டம் கூறும் போது, நாளை (இன்று) தஞ் சை யில் சுமார் 12,000 அரசு ஊழி யர் கள் சாலை மறி யல் செய்து சிறை நிரப் ப வுள் ளோம் என் றார்.

நார்த்தம் பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வந்தால் . . .

நார்த்தம் பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வந்தால் . . .
இயற்கை அளித்துக்கொண்டிருக்கும்மூலிகைகளில் இந்த நார்த்தங்காயும் ஒன்று. இதிலுள்ள‍
மருத்துவ குணங்களில் ஒன்றினை இங்கு காண் போம்.
நார்த்தம் பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வர உட‌ல் வெ‌ப்ப‌த்தைபோ‌க்‌கி கு‌ளி‌ர்‌ச்‌சிதரு‌ம். வா‌ந்‌தியையு‌ ம், தாக‌த்தையு‌ம் த‌ணி‌க்கு‌ம்.  நார்த்த‌ங்கா‌ய்இலை களை நர‌ம்புநீ‌க்‌கி ந‌ல்லெ‌ண்ணெ‌ய்வி‌ட்டு வத‌க்‌கி, அதனுட‌ன் வெ‌ள்ளை உளு‌ந்த‌பரு‌ப்பு, கடலை‌ப்பரு‌ப்பு, தே‌ங்கா‌ய் துருவ‌ல் வறு‌த்து சே‌ர்‌த்து  ‌மிளகா‌ய், உ‌ப்பு, பு‌ளி, பெரு‌ங் காய‌ம், க‌றிவே‌ப்‌பிலையு‌ம் சே‌ர்‌த்து துவைய லாக அரை‌த்து சாத‌த்துட‌ன் ‌பிசை‌ந்து சா‌ப்‌பிட லா‌ம்.
இ‌ப்படிசா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌ம்குறையு‌ம். க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் நா சுவை‌யி‌ன்மை, கும‌ ட்ட‌ல், வா‌ந்‌தி  ‌நி‌ற்கு‌ம். ப‌யி‌‌ன்‌மை குறை‌ந்து ந‌ன்கு ப‌சி‌க்கு‌ம்.  பொதுவாக உணவுட‌ன் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் சே‌ர்‌த் து‌க் கொ‌ண்டா‌ல் செரிமானப் ‌பிர‌‌ச்‌சனை வரவே வராது.  
இது அதிரை வானவில் இணையத்தின் பதிவு அல்ல‍!

 அதிராம்பட்டினம், பிப்.10-
அதிராம்பட்டினம் கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் மூடு பனி ஏற்பட்டதால் மீனவர்கள் கரை திரும்பமுடியாமல் கட லில் தவித்தனர்.
தஞ்சை மாவட் டம் அதிராம்பட்டினம் மற்றும் அதன் அருகில் உள்ள மறவக்காடு, ஏரிபுறக்கரை, கீழத் தோட்டம்,கரையூர்தெரு உள்ளிட்ட பல்வேறு மீனவகிராமங்களில் இருந்து தினமும் 700 முதல் 900 பைபர் பட குகளில் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள். இவர்கள் இரவு 7 மணி முதல் 9 மணிக்குள் கடலுக்கு செல்வார்கள். அதிகாலை 5 மணி முதல் கரைக்கு வரத் தொடங்குவார்கள். இன்று அதி காலை 2 மணி முதல் தஞ்சை, திரு வா ரூர் மாவட்டங்களில் பெரும்பலான இடங்களில் மூடு பனி ஏற்பட்டது. அப்போது பைபர் படகுகள் மூலம் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மழையில் நனைந்தது போல பனியில் நனைத்து விட்டனர். சிறிது நேரத் தில் அக் கம் பக் கத் தில் இருப் ப வர் களே தெரி யா த படி பனி மூடி யது. வழக் க மாக அதி காலை 3 மணிக்கே கட லில் இருந்து புறப் ப டத் தொ டங் கு வார் கள். இன்று மூடு பனி கார ண மாக மல் லிப் பட் டி னத் தில் உள்ள கலங் கரை விளக்க ஒளி யும் தெரி ய வில்லை. எனவே மீன வர் கள் இன்று காலை 7 மணி வரை கட லில் இருந்து புறப் ப ட வில்லை. விடிய விடிய கொட் டும் பனி யில் நனைந் த வாறு இருந் த னர்.
7 மணிக்கு பின் னரே அவர் கள் கரைக்கு திரும் பத் தொ டங் கி னர். இத னால் 9 மணிக்கு தான் மீன வர் கள் கரைக்கு வந் த னர். ,மு குறு ம ஙமு டூன வஙை சங் கர் கூறும் போது, ‘அதி காலை 2 மணிக்கு தான் மூடு பனி துவங் கி யது. சிறிது நேரத் தில் வெள்ளை போர்வை போட் டது போல அப் ப டியே மூடி விட் டது. இத னால் பட கு க ளி லேயே முடங்கி கிடந் தோம். 7 மணிக்கு பின் னர் சிறிது வெளிச் சம் தென் பட் ட தால் அங் கி ருந்து புறப் பட் டோம்’ என் றார்.
மூடு பனி கார ண மாக சாலை க ளி லும் வாகன போக் கு வ ரத்து பாதிக் கப் பட் டது. கிழக்கு கடற் கரை சாலை யில் காலை 9 மணி வரை வாகன ஓட் டி கள் முகப்பு விளக்கை எரி ய விட் ட படி சென் ற னர். இது குறித்து புதுச் சே ரி யில் இருந்து தூத் துக் குடி துறை மு கத் துக்கு லோடு கொண்டு சென்ற லாரி டிரை வர் ஜெயக் கு மார் கூறி ய தா வது:
அதி காலை 2 மணிக்கு தான் கடு மை யான பனி கொட் டத் துவங் கி யது. சிறிது நேரத் தில் ரோடு தெரி யாத அள வுக்கு பனி படர்ந் த தால் லாரியை ஓர மாக நிறுத் தி விட் டேன். 8 மணிக்கு தான் விளக்கை எரி ய விட் ட படி கிளம் பு கி றேன். இவ் வாறு அவர் கூறி னார்.