unnamed















ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது 10 ம் ஆண்டு விழாவையொட்டி சிலருக்கு இலவச விமான டிக்கட் வழங்குகிறது. வளைகுடா நாடுகளில் இந்திய தூதரகம் பரிந்துரைக்கும் நபர்களுக்கு இந்த இலவச

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட கடற்கரைத் தெரு 8 வது வார்டில் கடந்த மார்ச் 15ஆம் தேதி குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக கூறி பேரூராட்சி சார்பச்க அங்குள்ள சிமெண்ட் சாலையையும் கால்வாய் தோண்டப்பட்டது. ஒருமாதமாகியும் இவை இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது. இதனை சரி செய்யக் கோரி (SDPI )கட்சியின் செயற்குழு உறுப்பினர் சலீம் மாலிக்

பட்டுக்கோட்டை கோட்டை ரோட்டரி கிளப், மதுரை அர விந்த் கண் மருத் து வ மனை, தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங் கம் சார் பில்

அதிரை சாலை மறியல் தொடர்பான அமைதி பேச்சு வார்த்தை இன்று காலை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில்

 அதிராம்பட்டினம் அருகே உள்ள மல் லிப் பட்டி னம் மீன் பிடி துறை மு கம் அருகே மீன வர் கள் தங் கள் வலை கள் மற் றும் மீன் பிடி தள வா டங் களை

அதிராம்பட்டினம் அருகே மின்சாரம் பாய்ந்து டிராக்டர் ஓட்டுநர் உயிரிழந்தார்.
மதுக்கூர் ஒன்றியம், அத்திவெட்டி மரவக்காடு கிராமத்தைச்

முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளம் இந்திரா காலனியைச் சேர்ந்தவர்கள்

அதிராம்பட்டினம் கரையூர் மாரியம்மன் கோவில்
ஆர்ச் எதிரே  ஈசிஆர் சாலையில் இருசக்கர வாகனத்தில்  மேலப்பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்த சில்லறை

முத்துப்பேட்டையில் சொத்து தகராறில் வாலிபருக்கு வெட்டுமுத்துப்பேட்டை ஆசாத் நகரை சேர்ந்தவர் நைனா முகமது. இவரது மகன்கள் ஜாகீர் உசேன், சேக் அப்துல்லா. இவர்கள் 2 பேருக்கும்


அதிராம்பட்டினம் அருகே உள்ள கட்டுமாவடியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் கணவன்–மனைவி மொபட்டில்


வெங்காயத்தை வெட்டும்போது, கண்களில் கண்ணீர்

கருக்கலைப்பு செய்ய நினைக்கும் பெண்களுக்கான அதி முக்கிய



நீங்கள் படததில் பார்க்கும் குழந்தையின் பெயர் ஹம்ஸா

லிபியாவின் தலைநகர் திருபோலியாவை சார்ந்தவன்

முத்துப்பேட்டை குண்டாங்குளத் தெருவில் நேற்று காலை பறவைகள் இனத்தின் முதல் இனமான அரிய வகையைச் சேர்ந்த 'முக்குளிப்பான்'

பட்டுக்கோட்டை அருகே தனியாக இருந்த பெண்ணை கற்பழிக்க முயற்சி: முதியவர் மீது புகார்பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் கீழ தெருவை சேர்ந்த 17வயது இளம்பெண் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அதேபகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்ற 78 வயது

முத்துப்பேட்டை அடுத்த ஜம்புவானோடை கல்லடிக்கொல்லை பகுதியில் ஆண் மயில் ஒன்று சாலையில் சுற்றி திரிந்தது. அதனை நாய்கள்

 அதிராம்பட்டினத்தை அடுத்த நடுவிக்காடு கிராமம் ராஜா மடம்ரோடு பகுதியில் வசித்து வருபவர் வடிவேல் இவரது மகள் தேன்மொழி

முத்துப்பேட்டை அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை –பணம் கொள்ளைமுத்துப்பேட்டை அருகே உள்ள மங்களூரை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி உமாமகேஸ்வரி, மகன் குகன் ஆகியோர் வீட்டில்

 அதிராம்பட்டினம் அருகே உள்ளமல்லிபட்டினம் கள்ளிவயல் தோட்டம் என்ற இடத்தில் கடற்கரை அருகே உள்ள ஒரு ஓட்டு கட்டிடத்தில்

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுபடி பட்டரை குளத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில், பள்ளிவாசல்கள் வீடுகள் இடிக்கப்பட்டது.
இதனை கண்டித்து மறியல் செய்ய முயற்சித்த துப்புரவு பணியாளர்கள் 30 பேர் கைது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மிக பெரிய பரப்பளவில் பட்டரைக்குளம் உள்ளது. இதில் சுற்று புறமும் தனியார் ஆக்கிரமிப்பு செய்ததால் குளம் சுருங்கி குட்டையாக மாறிவிட்டது. மேலும் குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்களையும் தனியார் ஆக்கிரமித்தால் தண்ணீர் வர தடைப்பட்டு குளம்

அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கல்லூரியில் வேதியியல் துறை நடத்திய (Chemistry Forum Chemfest-2015) நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அண்ணா சிங்காரவேலு சிறப்புரையாற்றினார் (இந்த வருடத்தில் கல்லூரியில் பங்கு

பழமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்று முத்துப்பேட்டை ஆலடிப் பள்ளி. தற்போது மதினா பள்ளி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 100 வருடம் பழமை வாய்ந்த இப்பள்ளி, 30 ஆண்டுகளுக்கு முன் புதுபிக்கப் பட்டது. இதில் ஐந்து வேலை தோழுகையும், "தீனியாத்", மார்க்க கல்வியும், ரமலான் மாதத்தில் பெண்களுக்கு தனி தொழுகையும் நடை பெற்றுக் கொண்டு இருந்து.

இந்த பகுதியில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு

செய்னாங்குளம் இங்கே ரூ 50 இலட்சம் எங்கே எனும் தலைப்பில் அதிரை நகரெங்கும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அதில் செய்னாங்குளம் சீரமைப்புப்பணி செய்த பேரூராட்சியை கண்டித்து தமிழகஅரசுக்கு செலவுக்கணக்கை ஆய்வு செய்யவும் கோரிக்கை

திருமணத்தை ரத்து செய்த மணமகனுக்கு 75 பைசா அபராதம்: கிராம பஞ்சாயத்தின் விநோத தீர்ப்புதிருமணம் நடைபெறவிருந்த 9 நாட்களுக்கு முன், தனது திருமண விழாவை ரத்து செய்த மணமகனுக்கு 75 பைசா அபராதம் விதித்து

தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் இன்று தொடங்கியது.
மீன்களின் இனப்பெருக்கத்துக்கு உதவும் வகையில் 45 நாட்களுக்கு கடலில் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம்

தஞ்சை மாவட்டத்தில் சத்துணவு மையங்கள் நாளை வழக்கம்போல் செயல்படும்: கலெக்டர் சுப்பையன்தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு திட்டத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர்

பட்டுக்கோட்டையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்புஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து பட்டுக்கோட்டை பார் பெடரேசனை சேர்ந்த வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில்

அதிராம்பட்டினம் கரையூர் தெரு திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு

அதிராம்பட்டினம்அருகேயுள்ள சின்னஆவுடையார் கோயில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து

~*~*~ உங்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக ஆரம்பிப்பீர்.. ~*~*~

இல்மி வழங்கும் "மாத்தி யோசி.." .......சென்னையில்...
கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உதவித்தொகை வழிகாட்டு முகாம்
12.04.2015,
காலை 9.30 மணி முதல் ..

இந்தியாவின் தலை சிறந்த கல்வி வழிகாட்டி ஆலோசகர் ஜனாப் அமீன் முதஸ்ஸர், திரு நடராஜன் மற்றும் ஜனாப் CMN சலீம் அவர்களின் வழிகாட்டுதலுடன்..

அதிராம்பட்டினத்தில் திரௌபதை அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது வருகிறது  இதனையடுத்து வரும் திங்கள் கிழமை


 அதிராம்பட்டினம் அருகே  அனைவருக்கும் கல்வி இயக்கம் பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டார வளமையங்களின் சார்பில் 2015-

பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை இரவு பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

 அதிராம்பட்டினம் சால்டுலயன் பகுதியில் ஆஸ்திரேலிய நாட்டின் அரியவகை ஆந்தை ஒன்றை காகங்கள் துரத்தி கொத்தியது. இதனால்

இந்தியாவில் அதிக மைலேஜ் தரக்கூடிய டாப் 10 பைக்குகள் – ஓர் அலசல்

இந்தியாவில் விற்பனையில் உள்ள பைக்குகளில் அதிக மைலேஜ் தரக் கூடிய டாப் 10 பைக்குகளின்
மைலேஜ் விவரங்களை தெரிந்து கொள்வோம்.


குவைத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு அவசர சட்டம் கொண்டு வர பட்டது

முத்துப்பேட்டை பேரூராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தம் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் மிகப்பெரிய பரபரப்பளவில் உள்ள பட்டரைக்குளம் தற்பொழுது சுற்றுபுறமும் உள்ள ஆக்கிரமிப்பால்


பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆத்திக்கோட்டை மெயின் ரோட்டில் வசிப்பவர் அய்யாக்கண்ணு(60), விவசாயி. தென்னந்தோப்புக்குள்

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் இன்று மாலை 5.00 மணியளவில் தெலுங்கானாவில் 20 பேரை போலீஸார் என்கவுண்டர் மூலம் சுட்டுக்கொன்றனர் இதனை கண்டித்தும் இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றக் கோரியும் எஸ்.டி.பி. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் மாவட்டத் தலைவர் இலியாஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்


இது எத்தனையோ இளைஞர்கள், பெரியவர்கள் (அங்கச் சுத்தி) உளூ

சில்லறை விற்பனையாளர்களுக்கு விளிம்புத் தொகையை உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் அனைத்து பெட்ரோல், டீசல் விற்பனை

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தில் நிலவும் தட்பவெப்பநிலை சுற்றுலா பயணிகளின் உள்ளத்தை

அதிராம்பட்டினம் அருகே உள்ள சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் தொடர் மின்வெட்டால் கோடை சாகுபடி



 பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஏரா ளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

அதிராம்பட்டினம் அருகே உள்ளசேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் பொதுசுகாதாரத்துறை சார்பில் அம்மை நோய் கண்காணிப்பு பணி

அதிராம்பட்டினம் அருகே உள்ளபகுதிகளில் தொடர்ந்து ஆழ் குழாய் கிணறுகளில் ஒயர் களை மர்மநபர்கள் திருடி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அதிராம்பட்டினம் அருகே உள்ளவீரியங்கோட்டையை

அதிராம்பட்டினம் அருகே உள்ள சேதுபாவாசத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துகளை தடுக்க கருவேல மரங்களை அகற்ற

தஞ்சை மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகள் உடனே அகற்றப்படும்: கலெக்டர் பேச்சுதஞ்சாவூர் பனகல் கட்டிடத்தில் மாவட்டட திட்டக்குழு திட்டம் மாவட்ட கலெக்டர் சுப்பையன் முன்னிலையிலும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன் தலைமையிலும் நடைபெற்றது.

* சிறு வயதில் இதை வாங்கி சாப்பிடாத குழந்தைகளே இருக்க

 முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் மிகப்பெரிய பரபரப்பளவில் உள்ள