முத்துப்பேட்டை அருகே பாம்பு கடித்து பெண் சாவு
Posted September 22, 2014 by Adiraivanavil in Labels: அதிரை, அதிரை வானவில்
முத்துப்பேட்டை அருகே உள்ள புன்னலூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி தாமரைச்செல்வி (40). இவர் வீட்டின் பின்புறம் விறகு எடுக்க சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்தது. திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு
செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து எடையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே பாம்பு கடித்து பெண் சாவு”