அதிரையில் தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையையொட்டி ஒட்டகங்கள் அணிவகுத்துள்ளன

Posted September 27, 2014 by Adiraivanavil in Labels: ,
 அதிரையில் தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையையொட்டி ஒட்டகங்கள் அணிவகுத்துள்ளன.அதிராம்பட்டினம் .மு.மு.. சார்பில் கூட்டுக்குர்பானிக்காக ஒட்டகங்கள் வெளிமாநிலத்திலிருந்து
வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த குர்பானிக்கு விலைகள் நிர்ணயம் செய்து உள்ளார்கள் அதன் விபர படம் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் கிடைக்கும் லாபத்தொகைகளை மருத்துவ உதவிக்கு பயன்படுத்துவதாக


அதிரை நகர .மு.மு.. செயலாளர் தமீம் தெரிவித்தார





0 comment(s) to... “அதிரையில் தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையையொட்டி ஒட்டகங்கள் அணிவகுத்துள்ளன”