அதிராம்பட்டினம் கடலில் ஜொலிக்கும் நட்சத்திர மீன்கள்

Posted September 22, 2014 by Adiraivanavil in Labels: ,
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மீனவர்கள் வலைகளில் நட்சத்திரமீன்கள் கிக்குகின்றதுவானத்தில் நட்சத்திரங்சகளைபோல் ஜொலிப்பவைகடலில் வாழும் நட்சத்திரமின்கள்தான் இவை சிகப்புமஞ்சல் நீலம் உள்ளிட்டவண்ணங்களில்
மின்னும் இந்தநட்சத்திரமீன்கள் கடல் நீரில் மேல்நட்சத்திரவிளக்குபோல் காட்சிஅளிக்கிறது இதை கடல் விளக்குஎன்றுஅழைப்பர்கள் நட்சத்திரவடிவில் உள்ளமீன்கள் கடலுக்குஅடியில் கூட்டகூட்டமாகவசிக்கின்றனபகலில் கடலின் அடியில் இருக்கும் இரவில் கடலுக்குமேல் வந்துசுழன்றுகடலுக்கேவெளிச்சம் காட்டிவிட்டு செல்லும் இந்த நட்சத்திர மீன்கள் தஞ்சை மாவட்டம்  அதிராம்பட்டினம் கடற்பகுதியில் கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் வலைகளில் நட்சத்திர மீன்கள் சிக்குகின்றன ஒவ்வொரு மீனவர்கள் வலையிலும் 10 நட்சத்திர மீன்கள் வரை கிடைக்கின்றன இந்த நட்சத்திர மீன்கள் கடலில் தண்ணீரில் வாழும் வரைதான் உயிர் இருக்கும் கடல் தண்ணீரை விட்டு கரைக்கு வந்து விட்டால் இறந்துவிடும் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் காற்று  வேகமாக வீசிவருவதால் மீனவர்கள் வலையில் சிக்குகின்றன இந்த நட்சத்திர மீன்களை உணவுக்கு பயன்படுத்துவது கிடையாது இதை கோழித் தீவனத்துக்குதான் பயன்படுத்தப்படுகிறது மீனவர்கள் கூறுகையில் நங்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும்போது இந்த நட்சத்திர மீன்கள் கடலுக்கு மேல் பல வண்ணங்களில் மின்னும் இதை பார்த்து மீனவாகள் ரசிப்பர்கள் கடலில் இரவில் ஜொலிக்கு நட்சத்திர மின்கள் கடலுக்கு வெளிச்சமாக உள்ளது என்றார்கள்  செய்தி அப்துல்ரகுமான் ஆசிரியர்



0 comment(s) to... “அதிராம்பட்டினம் கடலில் ஜொலிக்கும் நட்சத்திர மீன்கள்”