அதிரையை சேர்ந்த அதிமுக தொண்டர் பாலத்தில் குதித்து உயிரிழப்பு
Posted September 29, 2014 by Adiraivanavil in Labels: adirai vanavil
அதிராம்பட்டினம் மன்னப்பன்குளத்தை சேர்ந்தவர் மணி வயது 50 இவர் கூலிவேலை செய்து வருகிறார் இவர் பெங்களுருவில் ஜெயலலிதாவிற்கு தீர்ப்பு வழங்கிய நாள் முதலாக கடும் மன உழைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சாவுர்
ஆற்றுப்பாலம் அருகில் நடைபெற்ற உண்ணவிரத்தில் கலந்து கொண்டார் உண்ணாவிரதம் முடியும் தருவாயில் ஆற்றுப்பாலம் அருகில் சென்று அம்மா வாழ்க என்று சத்தமிட்டு கத்தியபடி பாலத்தில் மேலிருந்து குதித்தார் அதன்பிறகு உண்ணாவிரத்தில் கலந்துகொண்டவர்கள் அவரை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்0 comment(s) to... “அதிரையை சேர்ந்த அதிமுக தொண்டர் பாலத்தில் குதித்து உயிரிழப்பு”