அதிரையில் புதுமணதம்பதியர்க்கான ஒருநாள் கருத்தரங்கம்

Posted September 25, 2014 by Adiraivanavil in Labels: ,
அதிராம்பட்டினம் செல்லியம்மன் கோவில் மண்டபத்தில் புதுமணதம்பதியர்க்கான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்து  இதில் தாய்மார்கள் கருவில் குழந்தையை எப்படிகவணிக்கவேண்டும் சத்தண உணவை சாப்பிடவேண்டும் கணவன் மனைவி பற்றி கருத்துக்கள் கூறினார்கள் இதில் 40க்கும்மேற்ப்பட்ட புதுமணதம்பதியர்கள் கலந்து
கொண்டனர் இதனையடுத்து தனிதனி தம்பதியர் தன்னுடை கருத்துக்ளை வெளிபடுத்தினர்  சிறந்த தம்பதியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இதில் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமணை டாக்டர் கார்திகேயன் குத்துவிளக்கு ஏற்றிதுவக்கிவைத்தார் ராஜேஸ்வரிanm fw  வினோதன் lab ஆகியோர் கலந்துகொண்டனர்



0 comment(s) to... “அதிரையில் புதுமணதம்பதியர்க்கான ஒருநாள் கருத்தரங்கம் ”