சேதுபாவாசத்திரம் பாசன வாய்க்கால்கள் தூர்ந்து போனதால்-விவசாயிகள் தவிப்பு
Posted September 15, 2016 by Adiraivanavil in Labels: சேதுபாவாசத்திரம்;
சேது பா வா சத் தி ரம், செப்.15:
சேது பா வா சத் தி ரம் கடை மடை பகு தி க ளில் உள்ள பாசன வாய்க் கால் கள் தூர்ந் து போ ன தால் சீராக தண் ணீர் செல் வ தில் சிக் கல் ஏற் பட் டுள் ளது. இத னால் ஒரு போக சாகு ப டிக்கே தண் ணீ ரின்றி விவ சா யி கள் பரி த வித்து வரு கின் ற னர்.
சேது பா வா சத் தி ரம் கடை மடை பகு தி க ளில் கடந்த ஆண்டு பாசன வாய்க் கால் கள் தூர் வாரப் ப டா த தால் சம்பா சாகு ப டிக்கு முழு மை யாக தண் ணீர் கிடைக் க வில்லை. கடை மடை பகு தி க ளில் கடந்த 30 ஆண் டு க ளுக்கு மேலாக ஒரு போக சம்பா சாகு படி மட் டுமே நடை பெற்று வரு கி றது. கடந்த ஆண்டு போது மான தண் ணீர் வரா த தால் குரு விக் க ரம்பை, மருங் கப் பள் ளம், வீரி யங் கோட்டை, மரக் கா வ லசை போன்ற பகு தி கள் வழி யாக செல் லக் கூ டிய 5 மற் றும் 6ம் நம் பர் வாய்க் கால் கள் தூர் வா ரப் ப டா மல் முழு மை யாக தூர்ந் துள் ளது. இந்த ஆண்டு மேட் டூர் அணை யி லி ருந்து ஒரு போக சம்பா சாகு ப டிக்கு தண் ணீர் திறக் கப் ப டும் முன் பாசன வாய்க் கால் களை தூர் வார வில் லை யென் றால் கடை மடை பகு திக்கு தண் ணீர் கிடைப் பது எட் டாக் க னி யாக இருக் கும். ஆண் டு தோ றும் பாசன வாய்க் கால் கள் தூர் வார அரசு நிதி ஒதுக் கு கி றது. ஆனால் அந்த நிதி பெய ர ள விற்கு மட் டும் ஒரு சில வாய்க் கால் களை தூர் வாரி விட்டு மீத முள்ள தொகையை கூறு போ டத் தான் பார்க் கி றார் களே தவிர, முழு மை யாக தூர் வா ரு வ தில் அதி கா ரி கல் கவ னம் செலுத் து வது கிடை யாது. சம்பா சாகு ப டிக்கு முன் கடை மடை பகுதி பாசன வாய்க் கால் கள் தூர் வா ரப் ப டு மா? என விவ சா யி கள் எதிர் பார்த் துள் ள னர்.
இது பற்றி தஞ்சை மாவட்ட முன் னாள் திமுக விவ சாய அணி துணை அமைப் பா ளர் பொன்.பால சுப் பி ர ம ணி யன் கூறி ய தா வது:
தஞ்சை மாவட் டத் தின் கடைக் கோடி பகு தி தான் சேது பா வாத் தி ரம். முன் னாள் அமைச் சர் எஸ்.எஸ்.பழ நி மா ணிக் கம் பெரும் முயற் சி யால் சுமார் 200 கோடி ரூபாய் செல வில் காவிரி படுகை தூர் வா ரப் பட்டு கரை கள் அமைக் கப் பட் டன. இத னால் மேட் டூர் அணை திறந் த வு டன் தங்கு தடை யின்றி கடை மடை பகு திக்கு தண் ணீர் வந்து சேரக் கூ டிய சூழ் நி லை யில் கவி ரிப் ப டுகை இருந் தா லும், சேது பா வா சத் தி ரம் கடை மடை பகு தி யில் உள்ள புதுப் பட் டி னம் வாய்க் கால் குரு விக் க ரம்பை - மருங் கப் பள் ளம் வழி யா க வும், பூக் கொல்லை - வீரி யங் கோட்டை வழி யா க வும் செல் லக் கூ டிய 5 மற் றும் 6ம் நம் பர் வாய்க் கால் கள் கடந்த மூன்று வரு டங் க ளுக்கு மேலாக தூர் வா ரப் ப டா மல் வாய்க் கால் கள் இருக் கும் இடமே தெரி யாத அள விற்கு தூர்ந்து விட் டது. கடந்த ஆண்டு போது மான தண் ணீர் கிடைக் கா மல் சாகு படி செய் ய மு டி யா மல் விவ சா யி கள் கஷ் டத் திற்கு ஆளா யி னர். மேட் டூர் அணை விரை வில் நிரம்பி திறக் கப் பட் டால் ஒரு போ கம் சம்பா சாகு படி செய்து விட லாம் என்ற எண் ணத் தில் உள்ள கடை மடை விவ சா யி க ளுக்கு உட ன டி யாக பாசன வாய்க் கால் களை தூர் வார அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும். அதே போல் ஏரி கள் நிரம் பு வ தற்கு பாசன வாய்க் கால் கள் மூலம் பாச னம் தரக் கூ டிய வாய்க் கால் க ளும். ஏரி, குளங் க ளி லி ருந்து விவ சா யத் திற்கு பாச னம் தரக் கூ டிய வாய்க் கால் க ளை யும் 100 நாள் வேலை திட் டத் தின் மூலம் வெட்டி சீர மைக்க மாவட்ட கலெக் டர் ஊராட்சி மன்ற தலை வர் க ளுக்கு உத் த ர விட வேண் டும் என கூறி னார்.

0 comment(s) to... “சேதுபாவாசத்திரம் பாசன வாய்க்கால்கள் தூர்ந்து போனதால்-விவசாயிகள் தவிப்பு”