முத்துப்பேட்டையில் 2,500 போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்
Posted September 12, 2016 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத் துப் பேட்டை, செப்.12:
முத் துப் பேட் டை யில் நேற்று 2,500 போலீஸ் பாது காப் பு டன் விநா ய கர் சிலை ஊர் வ லம் நடந் தது. ஊர் வ லத் தில் சென் ற வர் கள் முன் னாள் எம்பி வீடு மீது கல் வீ சி ய தால் பதற் றம் ஏற் பட் டது.
திரு வா ரூர் மாவட் டம் முத் துப் பேட்டை ஒன் றிய, நகர இந்து முன் னணி சார் பில் 24ம் ஆண்டு விநா ய கர் சிலை ஊர் வ லம் நேற்று நடை பெற் றது. ஜாம் பு வா னோடை வட காடு சிவன் கோயி லி லி ருந்து ஊர் வ லம் மதி யம் 2 மணிக்கு புறப் பட் டது. தேசிய பாது காப்பு பேரவை தலை வர் பொன் னு சாமி தலைமை வகித் தார். சிதம் ப ரம் ராம ஜெ யம் அறக் கட் டளை நிறு வ னர் ராம கி ருஷ் ணன் ஊர் வ லத்தை துவக்கி வைத் தார்.
உப் பூர், தில் லை வி ளா கம், ஆலங் காடு உட் பட 19 பகு தி க ளி லி ருந்து விநா ய கர் சிலை கள் எடுத்து வரப் பட் டது. பாஜக மாநில பொதுச் செ ய லா ளர் கருப்பு முரு கா னந் தம் தலை மை யில் ஊர் வ லம் புறப் பட்டு வைரான் சோலை, ஜாம் பு வா னோடை தர்கா, மேலக் காடு, கோரை ஆற் றுப் பா லம் பகுதி வழி யாக பதற் றம் நிறைந்த முத் துப் பேட்டை ஆசாத் நகர் சென் றது.
அங் கி ருந்து புறப் பட்டு திருத் து றைப் பூண்டி சாலை, பழைய பேருந்து நிலை யம், வழி யாக பதற் றம் நிறைந்த நியூ ப ஜார், கொய்யா முக் கம், பங் களா வாசல், ஓடக் கரை, ரயில்வே கேட் வழி யாக செம் ப ட வன் காடு சென்று அங் குள்ள பாமினி ஆற் றில் இரவு 7.30 மணிக்கு சிலை கள் கரைக் கப் பட் டது.
ஊர் வ லத் தில் அசம் பா வி தங் கள் ஏற் ப டா மல் இருக்க காவல் துறை சார் பில் பலத்த பாது காப்பு ஏற் பா டு கள் செய் யப் பட் டி ருந் தன. குறிப் பாக ஊர் வல பாதை முழு வ தும் ஏரா ள மான கண் கா ணிப்பு கேம ராக் கள் பொருத் தப் பட்டு கண் கா ணிக் கப் பட் டது. ஊர் வ லத்தை 100க்கும் மேற் பட்ட வீடியோ கேம ராக் கள் மூலம் பதிவு செய் த னர். ஊர் வல பாதை முழு வ தும் ஆங் காங்கே தற் கா லிக கோபு ரங் கள் அமைத்து கண் கா ணிக் கப் பட் டது.
மத் திய மண் டல ஐஜி வர த ராஜ் மேற் பார் வை யில் தஞ்சை சரக டி.ஐ.ஜி செந் தில் கு மார், திரு வா ரூர், தஞ்சை, அரி ய லூர், புதுக் கோட்டை, நாகை, கரூர் எஸ் பிக் கள் தலை மை யில் அதி ர டிப் படை உள் ளிட்ட 2,500க்கும் மேற் பட்ட போலீ சார் பாது காப்பு பணி யில் ஈடு ப டுத் தப் பட் ட னர். மன் னார் குடி ஆர்.டி.ஓ செல் வ சு ரபி, திருத் து றைப் பூண்டி தாசில் தார் உத ய கு மார் உள் ளிட் டோர் ஊர் வ லத் தில் சென் ற னர்.
0 comment(s) to... “ முத்துப்பேட்டையில் 2,500 போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்”