பேராவூரணி பேரூராட்சியில் சுகாதார சீர்கேட்டில் -பொதுமக்கள் அவதி
Posted September 17, 2016 by Adiraivanavil in Labels: பேராவூரணி
பேராவூரணி, செப். 17:
பேராவூரணி பேரூராட்சி 1வது வார் டில் குப்பை, சாக் கடை கழி வு களை அகற் றா ததால் சுகாதா சீர் கேட் டில் சிக்கி தவிக் கி றது.
பேரா வூ ரணி பேரூ ராட் சி யில் 18 வார் டு கள் உள் ளது. இங்கு 20 ஆயி ரத் துக் கும் மேற் பட்ட மக் கள் வசிக் கின் ற னர். இந்த பகு தி க ளில் கடந்த சில நாட் க ளாக குப் பை கள் அகற் றப் ப டா மல் உள் ளது. குறிப் பாக 1வது வார்டு தேவ தாஸ் ரோட் டில் பல இடங் க ளில் குப் பை கள் அகற் றப் ப டா மல் சாலையை ஆக் கி ர மித் துள் ளது. கடந்த 2 நாட் க ளாக மழை பெய் த தால் குப் பை கள் அழுகி துர் நாற் றம் வீசு கி றது.
குடி யி ருப்பு பகு தி க ளில் சாக் கடை கழி வு நீர் அகற் றப் ப டா த தால் சாலை யில் வழிந் தோ டு கி றது. ஒரு சில இடங் க ளில் அகற் றப் ப டும் கழி வு நீர், நக ரின் ஒதுக் குப் பு ற மாக கொட் டா மல் கும ரப்பா பள்ளி முன் பும், தாலுகா அலு வ ல கம் அரு கி லும், ஆதி தி ரா வி டர் நல மாண வி யர் விடுதி முன் பாக வாய்க் கா லில் கொட் டு வ தால் துர் நாற் றம் வீசு வ தோடு நோய் பர வும் அபா யம் உள் ளது.
சுகா தா ரத்தை காக்க வேண் டிய பேரூ ராட்சி நிர் வா கம் மெத் த ன மாக இருப் பது பொது மக் கள் மத் தி யில் அதிர்ச் சியை ஏற் ப டுத் தி யுள் ளது. கடந்த பல மாதங் க ளாக பேரூ ராட் சி யில் நிர் வாக அதி காரி பொறுப் பில் இல் லா த தால் சுகா தார பணி யா ளர் களை முடுக்கி வேலை வாங் கும் அதி கா ரி க ளும் இல் லா த தால் பேரா வூ ரணி நக ரம் சுகா தார சீர் கேட் டில் சிக்கி தவிக் கி றது. உட ன டி யாக கலெக் டர் நட வ டிக்கை எடுக்க வேண் டு மென பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.

0 comment(s) to... “பேராவூரணி பேரூராட்சியில் சுகாதார சீர்கேட்டில் -பொதுமக்கள் அவதி”