நாய்கள், நள்ளிரவில் ஊளையிட்டால் மரணம் வருமா?

Posted September 15, 2016 by Adiraivanavil in Labels:

நாய்கள், நள்ளிரவில் ஊளையிட்டால் மரணம் வருமா?

நாய்கள், நள்ளிரவில் ஊளையிட்டால் மரணம் வருமா?
நாய்கள், நள்ளிரவில்  ஊளையிடுறது வழக்க‍மான ஒன்றாக ஒன்றுதான். பொதுவாக‌
நாய்கள் மனிதர்களிட‌ம் மிகவும் பாசமாக‌ இருக்கற, பழகுற விலங்கு. இரவுநேரத்தில் நாமெல்லோரும் தூங்கிய பிறகு நாய்களுக்கு தனியா இருக்கற மாதுரி பீலிங் வருமாம்.
அதனால தன்னோட எஜமானரோட கவனத்தை ஈர்ப்பதற்காக வே சில வித்தியாசமான ஒலிகளை எழுப்பும் அதாவது எப்போது குரைக்கும் நாய்கள், இதுபோன்ற சமயங்களி ல் எழுப்பும் ஒலி கத்துவது போலவும், ஊளையிட்டு அழுவது போலவும் தோன்றும். நாய்கள் இப்படி அழும் போது அதன் எஜமானர், போய் கொஞ்சநேர ம் அதுங்க கூட பேச்சு குடுத் தோம்னா அந்த நாய்கள் அமைதி ஆகிரும்.

நாய்கள் ஊளையிட்டா மரணம் வரும்னு பொதுவான ஒரு மூடநம்பிக்கை இருக்கு. டெக்னாலஜி இவ்ளோ வளந்துட காலத்துல இன்னும் இதெலாம் நம்பிட்டு, விழிப்புணர்வு இல்லாம இருக்கறது “ரொம்ப கஷ்டம்” தான்.
இது adirai vanavil இணையத்தின் பதிவு அல்ல‍!


0 comment(s) to... “நாய்கள், நள்ளிரவில் ஊளையிட்டால் மரணம் வருமா?”