முத்துப்பேட்டை அருகே பரபரப்பு அதிமுக ஊராட்சி தலைவர் தலைமையில் சாலைமறியல்
Posted September 10, 2016 by Adiraivanavil in Labels: முத்துப்பேட்டை
முத் துப் பேட்டை, செப். 10-
திரு வா ரூர் மாவட் டம், முத் துப் பேட்டை அடுத்த பாண் டி யில் 200 குடும் பத் தி னர் வசிக் கும் குடி யி ருப்பு பகு திக்கு கடந்த ஒரு மாத மாக குடி நீர் சப்ளை இல்லை. அதி கா ரி க ளி டம் முறை யிட் டும் பயன் இல்லை. இதனை கண் டித் தும், உட ன டி யாக குடி நீர் சப்ளை செய் யக் கோ ரி யும் திருத் து றைப் பூண்டி- முத் துப் பேட்டை கிழக்கு கடற் கரை சாலை பாண்டி சத் தி ரம் பஸ் ஸ்டாப் அரு கில் இன்று அதி முக ஊராட்சி தலை வர் ரத் தி ன வேல் தலை மை யில் சாலை ம றி யல் போராட் டம் நடந் தது.
திமுக ஊராட்சி செய லா ளர் குண சே க ரன், ஒன் றிய பிர தி நிதி தமிழ்ச் செல் வன், பகுதி நிர் வாகி கார்த் திக் மற் றும் பெண் கள் உள் பட 100க்கும் மேற் பட் ட வர் கள் கலந்து கொண் ட னர். அவர் க ளு டன் எடை யூர் போலீ சார் பேச் சு வார்த்தை நடத்தி வரு கின் ற னர். இத னால் அப் ப கு தி யில் பர ப ரப்பு நில வு கி றது.
0 comment(s) to... “முத்துப்பேட்டை அருகே பரபரப்பு அதிமுக ஊராட்சி தலைவர் தலைமையில் சாலைமறியல்”