பட்டுக்கோட்டையில் கார் மோதி முதியவர் பலி

Posted September 13, 2016 by Adiraivanavil in Labels:
பட் டுக் கோட்டை, செப்.13-
பட் டுக் கோட்டை கூத் தா டி வ யலை சேர்ந் த வர் ரெத் தி னம்(60), இவர் நேற்று மாலை சைக் கி ளில் பட் டுக் கோட்டை வந் தார். நக ராட்சி குப்பை கிடங்கு அருகே வந் த போது அந்த வழி யாக தாறு மா றான வேகத் தில்வந்த கார் சைக் கிள் மீது மோதி யதில் கா ய ம டைந்த ரெத் தி னம் இறந் தார். இது குறித்து பட் டுக் கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ் பெக் டர் சிங் கா ர வேலு விசா ரிக்கிறார்.


0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் கார் மோதி முதியவர் பலி”