அதிராம்பட்டினம் மீனவர்கள் நடா புயல் காரனமா கடலுக்கு செல்லவில்லை

Posted December 01, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் பகுதி மீனவர்கள்  நடா புயல் காரனமாக கடலுக்கு நேற்று மீன் பிடிக்க செல்லவில்லை வங்க கடலில் நடா புயல் உருவாகி உள்ள காரனத்தால் வானிலை மையமும், மீன்துறையும்  மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லகூடாது என்று அறிவிப்பு விடுத்ததால்  கடலுக்கு அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள இரண்டாயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை மேலும் மறவகாடு,ஏரிபுறக்கரை,கீழத்தோட்டம் ஆகிய துறைமுக பகுதியில் உள்ள மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை தங்களது படகுகளை பாதுகாப்பான முறையில் துறைமுக பகுதியில் நிருத்தி உள்ளனர்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள ஆயிரம் பைபர் போட்டுகள் புயல் காரனமாக கடளுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை கடல் பகுதியில் இரண்டு தினங்களாக கடும் பணி பெய்து வருகிறது அதோடு குளீர் சாரலும் வீசிகிறது 




0 comment(s) to... “அதிராம்பட்டினம் மீனவர்கள் நடா புயல் காரனமா கடலுக்கு செல்லவில்லை”