அதிராம்பட்டினம் சிவன் கோவிலில் சொக்கப்பனை ஏற்றி சிறப்பு வழிபாடு

Posted December 14, 2016 by Adiraivanavil in Labels:



தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சிவன் கோவிலில் கார்த்திகை தீபா திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது அதிராம்பட்டினம் திருவாதுறை நட்சத்திர ஸ்தலமாக விழங்கும் அபய வரதேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபா திருநாளை முன்னிட்டு கோவில்களில் உள்ள விநாயகர்  சிவன் அம்பாள் குரு ,துர்கை நவகிரகங்கள் , பைரவர் அகிய சாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது அதனை தொடர்ந்து முருகன் வள்ளி ,தெய்வானை ஆகிய சாமிகளூக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதுபின்னர்.
 சிவன் கோவில் எதிரில் சொக்கப்பனை  ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது அதனை தொடர்ந்து  முருகன் வள்ளிதெய்வானைவுடன்  வீதி உழா நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அதிராம்பட்டினம் அருகே உள்ள மஞ்சவயல் முருகன் கோவிலில் கார்த்திகை தீபா விழாவையொட்டி   சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது மஞ்சவயல் முருகன் கோவிலில் ஆயிரத்துக்கு மேற்பட்ட அகள் தீபன் ஏற்றினர் பின்னர் விநாயகர்,முருகன், வள்ளி,தெய்வானை,இடும்பன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது முருகன் கோவில் எதிரில் சொக்கப்பனை ஏற்று நிகழ்ச்சி நடைபெற்றது பின்னர் சாமி வீதி உழா  நடைபெற்றது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்




0 comment(s) to... “அதிராம்பட்டினம் சிவன் கோவிலில் சொக்கப்பனை ஏற்றி சிறப்பு வழிபாடு”