அதிரையில் கடும் பணிபொழிவு சாரல் (படங்கள் இணைப்பு)
Posted December 04, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இரவு நேரத்தில் பணி மூட்டம்தான் காணப்பட்டது ஆனால் அதிராம்பட்டினம் பகுதியில் இரண்டு திணங்களாக இரவு 8 மணியில் இருந்து காலை 8 மணி வரை கடும் பணி பொழிவு சாரல் இருந்து வருகிறது இரவு நேரத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்களில் கண்ணாடி முன் பணிபொழிவு மழை சாரல் போல் வீசுவதால் எதிரே வரும் வாகனம் தெரியத சூழ்நிலை உள்ளதால் இரவு நேரத்தில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து செல்கிறது. இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கல் பணிபொழிவு மழை சாரலால் ஹெல்மட் , மற்றும் பணி குல்லா அணிந்து செல்கின்றனர் மார்கழி மாதத்தில் பணி பொழிவது போல் மூன்று மடங்கு கார்த்திகை மாதத்தில் தற்போது இரண்டு தினங்களாக மழை போல்; பணி பொழிந்து வருகிறது. இதனையடுத்து கடந்த மூன்றுதினங்களுக்கு பிறகு அதிராம்பட்டினம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கூறுகையில் கடலில் பணி பொழிவு சாரல் அதிகமாக உள்ளதால் மழையில் நனைந்தது போல் பணி பொழிவால் சாரலில் நனைந்து வருகிறோம்.. இதனையடுத்து கடலில் பணிபொழிவு மழை சாரல் மற்றும் குளிர்ந்த காற்று வீசிகிறது இந்த பணி பொழிவால் மீன் பிடித்துவிட்டு துறைமுகம் திரும்பும் மீனவர்கள் கலங்கரை விளக்கம் தெரியாமல் தாமதமாக துறைமுகம் வந்து அடைகின்றனர். பொது மக்கள் பணி பொழிவால் குளிர்ந்த காற்று வீசுவதால் சொட்டர் , போர்வை ,பணிகுல்லா சால்வை போன்ற வற்றை பயன்படுத்திகின்றனர்
0 comment(s) to... “அதிரையில் கடும் பணிபொழிவு சாரல் (படங்கள் இணைப்பு)”