அதிரையில் மரண அறிவிப்பு

Posted December 07, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சட்டி(என்கிற) அப்துல் மஜீது அவர்களின் மகனும், முகைதீன் அப்துல் காதர், சிக்கந்தர் ஆகியோரின் சகோதரரும், அப்துல் ஹலீம் அவர்களின் மாமனாரும் முகம்மது இக்பால் அவர்களின் தகப்பனாரும், மாகிய நாகூர் பிச்சை அவர்கள் வஃபாத்தாகிவிட்டார்கள். அண்ணாரின் ஜனாஸா இன்று  07-12-2016  அஸர் தொழுகைக்கு பின் சரியாக 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.



0 comment(s) to... “அதிரையில் மரண அறிவிப்பு”