அதிரையில் திமுகவினர் மவுன அஞ்சலி செலுத்தினர்
Posted December 06, 2016 by Adiraivanavil in Labels: DMK
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா நேற்று இரவு மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அதிராம்பட்டினத்தில் பேரூந்து நிலையத்தில் அஞ்சலிக்காக அவருது உருவபடத்திற்க்கு மாலை அணிவித்து அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனையடுத் அதிராம்பட்டினம் திமுக. செயலாளர் இராம குணசேகரன், இராமநாதன்;, முல்லை மதி, ஏ.வி.எம் வரிசைமுகம்மது தில்லைநாதன் ஆகியோர் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்

0 comment(s) to... “அதிரையில் திமுகவினர் மவுன அஞ்சலி செலுத்தினர்”