அதிரை பேரூந்து நிலையத்தில் குவியும் குப்பை; பரவும் நோய்கள்

Posted December 04, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் பேரூந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் உள்ள குப்பைகளை பொது மக்கள் நடமடும் பகுதில் கொட்டுகின்றனர்  அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மாணவ மாணவிகள் பொது மக்கள் வெளியூர் செல்வதற்க்கு பேரூந்து நிலையத்திற்கு வருகின்றனர் இந்நிலையில் பேரூந்து நிலையம் எதிரே உள்ள கடைகளில் இரவு நேரத்தில் பேரூந்து நிலைம் ரோட்டில்  கொட்டுகின்றனர் இந்த குப்பை கொட்டப்படுவதால், அருகில் இருக்கு பழக்கடை பேக்கரி கடை டீ கடை ஆகியவைக்கு இந்த குப்பை தூசியாக சென்று பெரும் சுகாதாரக் கேட்டில் தவிப்பதாக பொது மக்களிடம் இருந்து  புகார் வந்தது.

இந்த புகார் குறித்து பொது மகக்கள்  கூறியதாவது: 

அதிராம்பட்டினம் ; பேரூந்து நிலையம் அருகே உள்ள கடைகளில் சேகரிக்கும் குப்பையை, மக்கள் நிற்க்கு இடத்தில்  ; வந்து கொட்டுகிறார்கள். இதனால், இப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர். திறந்தவெளியில் தினமும் குப்பையை கொட்டுவதால் நோய் பரவும் அபாயத்தில் உள்ள  குப்பையை அகற்ற பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்வேண்டும் என்றார்கள் 






0 comment(s) to... “அதிரை பேரூந்து நிலையத்தில் குவியும் குப்பை; பரவும் நோய்கள்”