அதிராம்பட்டினம் மஞ்சவயல் முருகன் கோவிலில் கார்த்திகை தீப விழா

Posted December 14, 2016 by Adiraivanavil in Labels:
அதிராம்பட்டினம் அருகே உள்ள மஞ்சவயல் கிராமத்தில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணியர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவினை முன்னிட்டு பாலசுப்பிரமணியனுக்கு சிறப்பு அபிஷேகமும்.ஆராதனையும் நடைப்பெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். இதற்கான ஏற்ப்பாடுகளை கோவில் டிரஸ்டி. மற்றும் கோவில் நிர்வாகம் ஏற்ப்பாடு செய்திருந்தனர்.



0 comment(s) to... “அதிராம்பட்டினம் மஞ்சவயல் முருகன் கோவிலில் கார்த்திகை தீப விழா”