தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார் என அதிகாரப்பூமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிராம்பட்டினம் மற்றும் சுற்றிவுள்ள கிராமங்களில் அனைத்து வர்த்தகர்கள், வியாபாரிகள் இன்று கடை அடைப்பு செய்து தங்ககளது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
0 comment(s) to... “அதிரையில் கடைகள் அடைப்பு”