முதல்வர் ஜெயலலிதா காலமானார். இதையடுத்து அதிமுகவினர் கட்சி பொதுச்செயலாளரும், முதல்வருமாகிய செல்வி ஜெயலலிதாவிற்கு அதிமுகவினர் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் ஏரிப்புறக்கரை மகிழங்கோட்டை சுப்பரமணியன் கோவில்தெரு இது போன்று அதிராம்பட்டினத்தில் பல்வேறு பகுதியில் பந்தல் அமைத்து அதிமுக தொண்டர்கள் பலர் கலந்துகொண்டு மவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
0 comment(s) to... “ அதிரை பகுதியில் அதிமுகவினர் மவுன அஞ்சலி ”