அதிரையில் எம்.ஜி.ஆர் நினைவுதினத்தை யோட்டி அதிமுகவினர் நடத்திய அமைதி பேரணி

Posted December 24, 2016 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம், டிச.24
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு அதிரையில் அதிமுக கட்சியினர் அமைதி பேரணியை இன்று காலையில் நடத்தினர். இதனையடுத்து பேரணி அதிராம்பட்டினம்  பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி அரசு உயர்நிலைபள்ளி வரை சென்று திரும்பியது. இந்த பேரணியில் அதிராம்பட்டினம் நகர செயலாளர் பிச்சை, நகர துணைச்செயலாளர் தமீம் அன்சாரி, வார்டு கவுன்சிலர்கள், நகர எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் சிவக்குமார் வார்டு பேரூராட்சி கவுன்சிலர் உதயகுமார் மற்றும் அபுபக்கர் துரைபாஞ்சாலன் ஹாஜாபகுருதின் அப்துல்ரகுமான் அதிமுக பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.





0 comment(s) to... “அதிரையில் எம்.ஜி.ஆர் நினைவுதினத்தை யோட்டி அதிமுகவினர் நடத்திய அமைதி பேரணி ”