அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவிற்கு அளித்த தீர்ப்பை எதிர்த்து பட்டுக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம்  நடத்தினர். அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி தலைமையில் பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் ஜவகர்பாபு, நகர செயலாளர்

பிரசவம் என்பது பெண்ணாணவள் தன் உயிரையே கொடுத்து அழகான ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு அற்புதமான தருணம். வெற்றிகரமான பிரசவம் என்பது பெண்களுக்கு மறுஜென்மம் போன்றது. பிரசவம் என்பது அவ்வளவு ஈஸியானது இல்லை. இத்தகைய பிரசவமானது நடைபெறும் போது பெண்கள் கடுமையான வலியை சந்திக்கக்கூடும். சாதாரணமாக முதல் பிரசவத்தை சந்திப்போருக்கு பிரசவ வலியானது 6-10

தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக பொதுச் செயலர்

பேராவூரணி பகுதி பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கான முகாம் ஆண்டிக்கச்சல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. முகாமுக்கு தலைமையாசிரியர்

பொதுவாக மீனின் பற்களை பார்த்திருப்போம். மீனிற்கு மனிதனைப் போன்ற பற்கள் இருப்பதை பார்த்திருக்க மாட்டோம். இருந்தால் எப்படியிருக்கும்?மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட ஒருவரின் தூண்டிலில் மனிதனின் பற்களைப்

அதிராம்பட்டினம் மன்னப்பன்குளத்தை சேர்ந்தவர் மணி வயது 50 இவர் கூலிவேலை செய்து வருகிறார் இவர் பெங்களுருவில் ஜெயலலிதாவிற்கு தீர்ப்பு வழங்கிய நாள் முதலாக கடும் மன உழைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சாவுர்

சென்னை, செப். 29–
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா வுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.
கோர்ட்டு தீர்ப்பையடுத்து முதல்–அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும்

தஞ்சைகடற்பகுதியானஅதிராம்பட்டினம்தம்பிக்கோட்டைமறவக்காடுஏரிப்புறக்கரைஆகியபகுதிகளில் 2000-க்கும் மேற்பட்டநிலப்பரப்பில்

பட்டுக்கோட்டையில் இருந்து நேற்று மாலை மதுரை நோக்கி ஒரு அரசு பஸ் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா வடகாடு காமராஜர் புரத்தைச் சேர்ந்த மாசிலாமணி (45) என்பவர் அரசு பஸ்சை ஓட்டி சென்றார்.திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி கடைவீதியில், பஸ் வந்த போது குடிபோதையில் இருந்த அரசு பஸ் டிரைவர், பஸ்சை தாறுமாறாக ஓட்டி பெரும் விபத்தை ஏற்படுத்த முயன்றதாக

 தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது 1991 முதல் 96ல் முதல்வராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமான சொத்து குவித்ததாக ( ரூ. 66 கோடி ) வழக்கு தொடரப்பட்டது. 17 ஆண்டுகாலம் நடந்த வழக்கில் இன்று பெங்களூரூ சிறப்பு கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில்

 அதிரையில் தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையையொட்டி ஒட்டகங்கள் அணிவகுத்துள்ளன.அதிராம்பட்டினம் .மு.மு.. சார்பில் கூட்டுக்குர்பானிக்காக ஒட்டகங்கள் வெளிமாநிலத்திலிருந்து





மக்காஹ் நூறு ஆண்டுகளுக்கு முன்பு
இஸ்லாமிய வருடத்தின் கடைசி மாதம் துல்ஹஜ் 10 - ம் நாள் கொண்டாடபடுவதே இந்த "தியாக திருநாள்".


முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.அதில் அவர் கூறி இருப்பதாவது:-மலிவு விலையில்அத்தியாவசிய பொருட்கள் ஏழைகள் ஏற்றம் பெற வேண்டும், ஏழைகளின் கனவுகள் நனவாக

இரட்டைக் குழந்தைகள் பிறந்தாலே அனைவரும் அபூர்வமாக பார்ப்போம். ஆனால் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. இது ஒரு இயற்கையான நிகழ்வே. ஆனால் இந்த இரட்டை குழந்தைகளானது அனைவருக்குமே நிகழும்

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம், இன்று மாலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது.திருமலை ஏழுமலையான் கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், நவராத்திரியின் போது

முத்துப்பேட்டையை தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டதை நடைமுறை படுத்தக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க, பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.உண்ணாவிரதம்கடந்த தி.மு.க. ஆட்சியில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டது. ஆட்சி

அதிரைஅருகே சேதுபாவாசத்திரத்தில் மீன் வளத்துறை அதிகாரிகளைக கண்டித்து விசைப்படகு மீனவர்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விசைப்படகு மீனவர்கள் தடையை மீறி இரட்டைமடி வலையைப் பயன்படுத்தி மீன்வளத்தை அழிப்பதாக நாட்டுப்படகு மீனவர்கள் புகார் கூறி வந்தனர்.
இதுதொடர்பாக கடலோர காவல்படை மீன்வளத்துறை


பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலராக இருந்தவர் வீரமுத்து (57). இவரது மனைவி லட்சுமி (45). கீழப்பாளையம் தெருவில் வசித்து வந்தனர். ஆலங்குடியில் உள்ள மகள் வீட்டுக்கு கடந்த

மதுரை, செப் 26:
மதுரை மீனாட்சி அம்மன், இம்மையில் நன்மை தருவார் கோயிலில் நவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அம்மன் சன்னதி 2ம் பிரகாரத்தில் கொலு அரங்கம்

அதிராம்பட்டினம் செல்லியம்மன் கோவில் மண்டபத்தில் புதுமணதம்பதியர்க்கான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்து  இதில் தாய்மார்கள் கருவில் குழந்தையை எப்படிகவணிக்கவேண்டும் சத்தண உணவை சாப்பிடவேண்டும் கணவன் மனைவி பற்றி கருத்துக்கள் கூறினார்கள் இதில் 40க்கும்மேற்ப்பட்ட புதுமணதம்பதியர்கள் கலந்து

அதிரை அருகே உள்ள ஊராட்சித் தலைவரிடம் நூதன முறையில் ரூ. 3.99 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை ஒன்றியம், அணைக்காடு ஊராட்சித் தலைவர் டி. சுதாதரன் (45).
இவர் புதன்கிழமை காலை பட்டுக்கோட்டை பெரிய தெருவில் மணிக்கூண்டு அருகிலுள்ள

 அதிரை பேரூராட்சியின் 8 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் சேனா மூனா என்கிற ஹாஜா முகைதீன் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார். இவரை எதிர்த்து எந்தவொரு வேட்பாளரும் போட்டியிடவில்லை. இதைதொடர்ந்து ஹாஜா முகைதீன் போட்டியின்றி

பேராவூரணி அருகே ஆ.வ.புரவாய்க்கால் தெருவை சேர்ந்தவர் சுப்பையன். இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு சுரேஷ், வினோத் என்ற மகன்களும், ராதா என்ற மகளும் உள்ளனர். ராதா திருமணம் ஆகி கணவனுடன் வசித்து வருகிறார்.சுரேஷ் பக்ரைனில் வேலை பார்த்து வருகிறார். வினோத் சவூதி அரேபியாவில்

 பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திடலில் நேற்று மாலை 6 மணியளவில் முனைவர் பு.சாரோன் இயக்கி வெளியிட்ட கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய 2.30 மணி நேரம் ஓடக்கூடிய குறும்படம்

முத்துப்பேட்டை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகிலிருந்து தவறி விழுந்த மீனவர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்பவானோடை சின்னாங்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் ப. சிவக்குமார் (40), மீனவர். இவர் செவ்வாய்க்கிழமை காலை படகில் மீன் பிடிக்கச் சென்றார். முத்துப்பேட்டை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த

செப்.23–
அதிரை அருகே பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் மேலத்தெரு பேருந்து நிலையம் அருகில் உள்ள வேப்பமரத்தில் இருந்து பால் வடிவதாக கூறி பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு

முத்துப்பேட்டை அருகே உள்ள புன்னலூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி தாமரைச்செல்வி (40). இவர் வீட்டின் பின்புறம் விறகு எடுக்க சென்றார். அப்போது அவரை பாம்பு கடித்தது. திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு

முத்துப்பேட்டை,செப். 22–முத்துப்பேட்டை அருகே உள்ள வேப்பச்சேரி கொடி மரம் அருகே வசித்து வருபவர் பூமிநாதன். இவரது மகன் சரவணன் (26). கொத்தனார். திருமணம் ஆகவில்லை. நேற்று முத்துப்பேட்டைக்கு வேலைக்கு சென்ற


அதிரை அருகே உள்ள தொக்காலிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு கடந்த 18-09-2014 அன்று தேர்தல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் சிவக்குமாரும், தி.மு.க. சார்பில் பாண்டியனும் போட்டியிட்டனர்.இன்று காலை எண்ணப்பட்ட


சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கழனிக்கோட்டையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் வெட்டுவாக்கோட்டையை சேர்ந்தவர் தினகரன், ராஜ்குமார் (19), திருச்செல்வம்

முத்துப்பேட்டை, செப். 22–
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி 18–வது வார்டு கவுன்சிலராக இருந்த மதியழகன் இறந்ததை தொடர்ந்து அந்த வார்டுக்கு கடந்த 18–ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.
இத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில்

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் மீனவர்கள் வலைகளில் நட்சத்திரமீன்கள் கிக்குகின்றதுவானத்தில் நட்சத்திரங்சகளைபோல் ஜொலிப்பவைகடலில் வாழும் நட்சத்திரமின்கள்தான் இவை சிகப்புமஞ்சல் நீலம் உள்ளிட்டவண்ணங்களில்


கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை

 அதிரை கடலில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் பள்ளி சிறுவர்கள் எங்களுக்கு போட்டும் இல்லை வலையும் இல்லை அதைவாங்குவதர்க்கு பணமும் இல்லை இருக்கவே இருக்கு தூண்டில். நாங்களும் மீனவர்கள்தான் எங்களுக்கும் மீன்பிடிக்க தெரியும் --இடம் ஏரிபுறக்கரை  மீன்பிடி துறை


 அதிராம்பட்டினம் பேரூராட்சியில் பழஞ்செட்டிதெரு பஸ் நிறுத்தத்தில் ஆர்.ஐ அலுவலகம் உள்ளது இந்த அலுவலகம் ஒரு மாத காலமாக பூட்டபட்டு கிடைக்கிறது இதனால் சான்றிதழ் வாங்குவதற்க்கு மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் எதனால் பூட்டபட்டு கிடைகிறது என தெரியமலே


 முத்துபேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் மேல்கரையை சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மகன் ராஜேஷ் (வயது 34). இவர் 1.10.2007ல் மனவளர்ச்சி குன்றிய 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்

பேராவூரணி அருகே உள்ள நாடியம் கிராமத்தை சேர்ந்த கஜேந்திரன் என்பவர் மனைவி சீதாலட்சுமி (வயது40). இவர்களது மகன் கமலஹாசன்(18). கஜேந்திரன் இறந்துவிட்டார். இதனால் கமலஹாசன் கேரளாவுக்கு சென்று வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் சீதாலட்சுமியின்

சிறுவயதிலிருந்து பேய் இருக்கிறது என்றால், அது புளியமரத்தின் மீது தான் அமர்ந்திருக்கும் என்று கதை சொல்வார்கள்.இரவில் வெளியே விளையாட செல்லும் சிறுவர்களுக்கு,

இரட்டைக் குழந்தைகள் பிறப்பது என்பது சாதாரணமானதும் அல்ல, அபூர்வமானதும் அல்ல. தந்தையிடமிருந்து வரும் ஆயிரக்கணக்கான விந்து செல்களில் ஒரே ஒரு விந்து செல்லானது தாயின் கர்ப்பப்பையில் உள்ள


 அதிரை அருகே உள்ள மஞ்சவயல் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் இவரது மகன் வேல்முருகன். அதிரை பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள கட்டிடத்தில் 'வேல்முருகன்' என்ற பெயரில் டீ கடை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அதே இடத்தின் ஒரு பகுதியில் தம்பிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராமன் மகன்

அதிராம்பட்டினத்தில் மாற்றுத்திறனாலியின் பைக்-க்கு தீவைப்பு-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு;;;;;;;;;;;;;;;;;;;
அதிராம்பட்டினம் அருகில் உள்ள கீழபழஞ்சூர் கிராமத்தைச்சேர்ந்தவர் முருகையன் மகன் பாலு என்கிற பாலசுப்பரமணியன் மாற்றுத்திறனாலியான

 அதிராம்பட்டினம் கடற்பகுதியில் நசுவினிஆறு அக்னிஆறு ஆகிய காட்டாறுகளிலிருந்து வரும் தண்ண{ர் கடலில் கலந்து வீணாகி வருவதால் காட்டற்றின் குறுக்கே அணைகட்ட வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் நசுவினிஆற இது வலது இடது என இரு பிரிவுகளாக சென்று கடலில் கலக்குகிறது இதில் வலது

  அதிரைஅருகே உள்ள தொக்காலிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நாளை (18–ந்தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அ.தி.மு.க. சார்பில் சிவக்குமாரும், தி.மு.க. சார்பில் பாண்டியனும் போட்டியிடுகிறார்கள்.

தண்ணீரின் மேல் நடக்கமுடியுமா என கேட்கவர்கள் எல்லாம் வாய் பிளக்கும் வகையில் நீரின் மேல் நடந்து சாதனை படைத்து விட்டார்கள் மனிதர்கள். கற்பனையில் எண்ணிப்பார்க்காத


முத்துப்பேட்டையில் மின்சாரம் தாக்கிய பேரூராட்சி ஊழியர் பலியானார்.பேரூராட்சி ஊழியர் திருவாரூர் மாவட்டம் முத் துப்பேட்டையை அடுத்த பேட்டையைச் சேர்ந்தவர் ராஜா என்கிற புதியசெல்வம் (வயது 35). இவர் முத்துப் பேட்டை

பட்டுக்கோட்டை, செப். 14–
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மயில்பாளையம் தெரு எல்.ஐ.சி. அருகே வசித்து வருபவர் கலியராஜ். சர்வேயர்.
நேற்று இரவு இவரது மகள் நீண்ட நேரம்

 அதிராம்பட்டினம் அருகே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தியும் தமிழக மீனவர்களை இழிவுபடுத்தி பேசிய சுப்பரமணியசாமிக் கண்டித்தும் தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற


அதிராம்பட்டினம், : வனவிலங்குகளுக்கு குடிநீர் பிரச்சனையை தீர்க்க அதிராம்பட்டினம் அலையாத்தி காடு வழியாக செல்லும் ஆறுகளில் தடுப்பணை கட்ட


 பட்டுக்கோட்டையில் உள்ள கல்யாணசுந்தரம் மணிமண்டபத்துக்கு வரும் பொதுமக்களின் கருத்து களை பதிவு செய்ய குறிப் பேடு வைக்க உத்தரவிட்டுள்ளதாக