இஸ்லாமிய வருடத்தின் கடைசி மாதம் துல்ஹஜ் 10 - ம் நாள் கொண்டாடபடுவதே இந்த "தியாக திருநாள்".
பிரசவம் என்பது பெண்ணாணவள் தன் உயிரையே கொடுத்து அழகான ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் ஒரு அற்புதமான தருணம். வெற்றிகரமான பிரசவம் என்பது பெண்களுக்கு மறுஜென்மம் போன்றது. பிரசவம் என்பது அவ்வளவு ஈஸியானது இல்லை. இத்தகைய பிரசவமானது நடைபெறும் போது பெண்கள் கடுமையான வலியை சந்திக்கக்கூடும். சாதாரணமாக முதல் பிரசவத்தை சந்திப்போருக்கு பிரசவ வலியானது 6-10
பட்டுக்கோட்டையில் இருந்து நேற்று மாலை மதுரை நோக்கி ஒரு அரசு பஸ் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா வடகாடு காமராஜர் புரத்தைச் சேர்ந்த மாசிலாமணி (45) என்பவர் அரசு பஸ்சை ஓட்டி சென்றார்.திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி கடைவீதியில், பஸ் வந்த போது குடிபோதையில் இருந்த அரசு பஸ் டிரைவர், பஸ்சை தாறுமாறாக ஓட்டி பெரும் விபத்தை ஏற்படுத்த முயன்றதாக
முத்துப்பேட்டை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது படகிலிருந்து தவறி விழுந்த மீனவர் செவ்வாய்க்கிழமை இறந்தார்.
முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்பவானோடை சின்னாங்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் ப. சிவக்குமார் (40), மீனவர். இவர் செவ்வாய்க்கிழமை காலை படகில் மீன் பிடிக்கச் சென்றார். முத்துப்பேட்டை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த
Subscribe to:
Posts (Atom)