
பட்டுக் கோட்டை யில் பள்ளி, கல் லூரி மாண வர் கள் சார் பில் யோகா விழிப் பு ணர்வு
பேரணி நடந் தது. பிள் ளை யார் கோ யில் தெரு வி லி ருந்து பேரணி புறப் பட்டு தலைமை தபால் நிலை யம், பெரி ய தெரு, மணிக் கூண்டு, தலை யா ரி தெரு, தெற்கு காளி யம் மன் கோயில் தெரு, அறந் தாங் கி ரோடு முக் கம் வழி யாக அழ கர் திரு மண மஹாலை அடைந் தது. பேர ணியை டாக் டர் ரவி துவக்கி வைத் தார். பேர ணியை அரசு கல்வி நிறு வ னங் களின் நிர் வாக இயக் கு நர் சிவ நா டி முத்து வழி ந டத் தி னார். பேர ணியை தொடர்ந்து அழ கர் திரு மண மஹா லில் யோகா விழிப் பு ணர்வு முகாம், மூலிகை கண் காட்சி நடந் தது. யோகா விழிப் பு ணர்வு முகா முக்கு பூண்டி புஷ் பம் கல் லூரி தாளா ளர் துள சி ஐயா வாண் டை யார் தலைமை வகித் தார். பட்டுக் கோட்டை வரு வாய் கோட்டாட் சி யர் அரங் க நா தன், நக ராட்சி ஆணை யர் அச் சையா முன் னிலை வகித் த னர். மாருதி யோகா மற் றும் மூலிகை மருத் து வ மனை நிர் வாகி கிருஷ் ண மூர்த்தி வர வேற் றார். இதை தொ டர்ந்து யோகா விழிப் பு ணர்வு கருத் த ரங் கம் நடந் தது. டாக் டர் பிரி ய தர் ஷினி சிறப் பு ரை யாற் றி னார். இதை ய டுத்து அவர் எழு திய “இயற்கை தரும் இன்ப வாழ் வு” என்பட்டுக் கோட்டை யில் பள்ளி, கல் லூரி மாண வர் கள் சார் பில் யோகா விழிப் பு ணர்வு பேரணி நடந் தது. பிள் ளை யார் கோ யில் தெரு வி லி ருந்து பேரணி புறப் பட்டு தலைமை தபால் நிலை யம், பெரி ய தெரு, மணிக் கூண்டு, தலை யா ரி தெரு, தெற்கு காளி யம் மன் கோயில் தெரு, அறந் தாங் கி ரோடு முக் கம் வழி யாக அழ கர் திரு மண மஹாலை அடைந் தது. பேர ணியை டாக் டர் ரவி துவக்கி வைத் தார். பேர ணியை அரசு கல்வி நிறு வ னங் களின் நிர் வாக இயக் கு நர் சிவ நா டி முத்து வழி ந டத் தி னார். பேர ணியை தொடர்ந்து அழ கர் திரு மண மஹா லில் யோகா விழிப் பு ணர்வு முகாம், மூலிகை கண் காட்சி நடந் தது. யோகா விழிப் பு ணர்வு முகா முக்கு பூண்டி புஷ் பம் கல் லூரி தாளா ளர் துள சி ஐயா வாண் டை யார் தலைமை வகித் தார். பட்டுக் கோட்டை வரு வாய் கோட்டாட் சி யர் அரங் க நா தன், நக ராட்சி ஆணை யர் அச் சையா முன் னிலை வகித் த னர். மாருதி யோகா மற் றும் மூலிகை மருத் து வ மனை நிர் வாகி கிருஷ் ண மூர்த்தி வர வேற் றார். இதை தொ டர்ந்து யோகா விழிப் பு ணர்வு கருத் த ரங் கம் நடந் தது. டாக் டர் பிரி ய தர் ஷினி சிறப் பு ரை யாற் றி னார். இதை ய டுத்து அவர் எழு திய “இயற்கை தரும் இன்ப வாழ் வு” என்ற புத் த கத் தை யும், யோகா லோகோ வை யும் பூண்டி புஷ் பம் கல் லூரி தாளா ளர் துள சி ஐயா வாண் டை யார் வெளி யிட வர்த் தக சங்க பொரு ளா ளர் சுரேஷ் கண்ணா, டாக் டர் ரவி பெற்று கொண் ட னர்.
முன் னாள் நக ராட்சி தலை வர் ஜெய பா ரதி விஸ் வ நா தன், பட்டுக் கோட்டை காவல் துறை டிஎஸ்பி (பொ) பிச்சை, அழ கர் சிவ ச ர வ ணன், முன் னாள் கவுன் சி லர் கோவிந் த ராஜ் கலந்து கொண் ட னர்.ற புத் த கத் தை யும், யோகா லோகோ வை யும் பூண்டி புஷ் பம் கல் லூரி தாளா ளர் துள சி ஐயா வாண் டை யார் வெளி யிட வர்த் தக சங்க பொரு ளா ளர் சுரேஷ் கண்ணா, டாக் டர் ரவி பெற்று கொண் ட னர்.
முன் னாள் நக ராட்சி தலை வர் ஜெய பா ரதி விஸ் வ நா தன், பட்டுக் கோட்டை காவல் துறை டிஎஸ்பி (பொ) பிச்சை, அழ கர் சிவ ச ர வ ணன், முன் னாள் கவுன் சி லர் கோவிந் த ராஜ் கலந்து கொண் ட னர்.