பட்டுக்கோட்டையில் பயங்கர தீ 10 கடை, 2 வீடு எாிந்து சாம்பல் ஒருவர் தீயில் கருகினார்
Posted June 27, 2015 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
தஞ்சை மாவட்டம், பட்டுக் கோட்டை நகாின் முக் கிய வரத் தக பகுதி பொிய கடைத் தெரு. இங்கு பல் வேறு வர்த் தக நிறு வ னங் கள் உள் ளன.
நேற்று இரவு 10.30 மணி அள வில் இந்த வீதி யில் அனைத்து கடை களும் அடைக் கப் பட்டு அமைதி நில வி யது. 11 மணி அள வில் வீர மணி என் ப வர் நடத்தி வந்த கேஸ் அடுப்பு பழுது நீக் கும் கடை யில் இருந்து திடீ ரென தீப் பி டித் தது. கடை யில் பழுது நீக் கு வ தற் காக பல அடுப் பு கள் வைக் கப் பட்டு இருந் தன.
பொிய சிலிண் டர் களில் இருந்து சிறு சிறு சிலிண் டர் களுக்கு கேஸ் மாற் றும் பணி யும் இங்கு நடந் த தாக தொிகி றது. இதற் காக கேஸ் சிலிண் டர் களும் வைக் கப் பட்டி ருந் தன.
நேற்று இரவு இந்த கடை யில் வீர மணி மட்டும் வேலை செய்து கொண் டி ருந் தார். அப் போது இந்த கடை யில் சிலிண் டா ில் இருந்து கசிந்த கேஸ் மூலம் தீப் பி டித் த தாக தொிகி றது. காஸ் மூலம் தீப் பி டித் த தால் கண் இமைக் கும் நேரத் தில் கடை முழு வ தும் பற்றி எாிந்து கேஸ் சிலிண் டர் கள் வெடித்து கடை யின் கான் கி ரீட் கூரையை பிய்த் துக் கொண்டு வெளியே வந் தது.
இந்த தீ வீர மணி உட லி லும் பற் றி யது. அவர் உட லில் எாிந்து கொண் டி ருந்த தீயு டன் வெளியே ஓடி வந் தார். உடல் கரு கிய நிலை யில் அவர் தஞ்சை மருத் துவ கல் லூாி ஆஸ் பத் திா ி யில் அனு ம திக் கப் பட்டுள் ளார்.
ஸ்டவ் அடுப்பு கடை யில் பிடித்த தீ அரு கில் உள்ள மளிகை கடை, ஓட்டல், பிளாஸ் டிக் கடை, செருப்பு கடை, தையல் கடை, தயிர் மண்டி மற் றும் சிறு சிறு பெட்டிக் க டை கள் உள் ளிட்ட 10 கடை கள் தீப் பற்றி எாிந் தன. கடையை ஒட்டி யி ருந்த 2 வீடு களும் எரிந் தன. பொிய அள வில் தீப் பி டித்து கேஸ் சிலிண் டர் கள் வெடிக் கும் சத் தம் கேட்ட தால் தூங்கி கொண் டி ருந்த மக் கள் அல றி ய டித்து வெளியே ஓடி வந் த னர்.
அப் போது பொிய கடை வீதி முழு வ தும் தீயாக காணப் பட்டது. உட ன டி யாக தீய ணைப்பு நிலை யத் துக்கு தக வல் தொிவித் த னர். பட்டுக் கோட்டை, மதுக் கூர், ஒரத் த நாடு, பேரா வூ ரணி, திரு மக் கோட்டை ஆகிய 5 ஊர் களில் இருந்து வந்த தீய ணைப்பு வண் டி களில் 30க்கும் மேற் பட்ட வீரர் கள் போராடி நள் ளி ரவு 1.30 மணிக்கு தீயை முற் றி லும் அணைத் த னர்.
அதற் குள் 5 கடை களும், 2 வீடு களும் முற் றி லும் சாம் ப லாகி விட்டது. 4 கடை கள் 70 சத வீ தம் வரை சேதம் அடைந்து விட்டன. பல லட் சம் ரூபாய் மதிப் புள்ள பொருட் கள் எாிந்து சாம் ப லா யின. ஆர் டிஓ அரங் க நா தன், தாசில் தார் சேது ரா மன், டிஎஸ்பி பிச்சை, நக ராட்சி தலை வர் ஜவ ஹர் பாபு மற் றும் போலீ சார் வந்து மீட்பு பணியை வேகப் ப டுத் தி னர்.
0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் பயங்கர தீ 10 கடை, 2 வீடு எாிந்து சாம்பல் ஒருவர் தீயில் கருகினார்”