100 நாள் வேலையை 150 நாட் க ளாக உயர்த் தக் கோரி விவசாய தொழிலாளர்கள் காதில் பூ சுத்தி போராட்டம்

Posted June 27, 2015 by Adiraivanavil in Labels:
குறுவை சாகு ப டியை இழந் துள்ள விவ சாய தொழி லா ளர் களுக்கு 100 நாள் வேலையை 150 நாட் க ளாக உயர்த்த வேண் டும் உள் ளிட்ட கோரிக் கை களை வலி யு றுத்தி பட்டுக் கோட்டை தாலுகா
அலு வ ல கம் முன் விவ சாய தொழி லா ளர் கள் நேற்று காதில் பூ சுத்தி, தங் க ளது கைகளில் மண் வெட்டி, குடங் கள் ஏந்தி நூதன போராட்டம் நடத் தி னர். விவ சாய தொழி லா ளர் கள் சங்க மாவட்ட தலை வர் வாசு தலைமை வகித் தார்.
போராட்டத் தில் சிபி எம் மாவட்ட செயற் குழு உறுப் பி னர் பழ னி வேலு, ஒன் றிய செய லா ளர் செல் வம், விவ சா யி கள் சங்க மாவட்ட பொரு ளா ளர் கோவிந் த சாமி, சிபி எம் ஒன் றிய செய லா ளர் கள் பட்டுக் கோட்டை செல் வம், திரு வோ ணம் ராம சாமி, சேது பா வா சத் தி ரம் வேலுச் சாமி, விவ சா யி கள் சங்க மதுக் கூர் ஒன் றிய செய லா ளர் வேதாச் ச லம் மற் றும் பலர் பங் கேற் ற னர்.
குறுவை தொகுப்பு திட்டத் தில் ரூ.25 கோடியை நடவு எந் திர முத லா ளி களுக்கு வழங் கு வதை உட ன டி யாக நிறுத்த வேண் டும். குறுவை நடவை பெண் கள் கொண்டு நடவு செய்ய உத் த ர விட வேண் டும். அனைத்து ஊராட் சி களி டம் 100 நாள் வேலையை துவங்கி சிடி வாய்க் காளை தூர் வார வேண் டும். அனைத்து ஊராட் சி களி லும் ஆதார் அட்டை படம் எடுக்க ஊராட்சி வாரி யாக முகாம் அமைக்க வேண் டும் என் பது உள் ளிட்ட கோரிக் கை கள் வலி யு றுத் தப் பட்டது.
தஞ்சை:
தஞ்சை பன கல் கட்டி டம் முன் அகில இந் திய விவ சாய தொழி லா ளர் கள் சங் கம் சார் பில் ஆர்ப் பாட்டம் நடந் தது. அகில இந் திய விவ சாய தொழி லா ளர் சங்க மாவட்ட செய லா ளர் பக் கி ரி சாமி தலைமை வகித் தார். துணை செய லா ளர் ஜீவ கு மார், பொரு ளா ளர் மரு த முத்து முன் னிலை வகித் த னர். மாநில பொது செய லா ளர் மணி, மார்க் சிஸ்ட் கம் யூ னிஸ்ட் மாவட்ட செய லா ளர் மனோ க ரன் ஆகி யோர் கண் டன உரை யாற் றி னர்.
கும் ப கோ ணம்:
குறுவை சாகு படி இழந் துள்ள விவ சாய தொழி லா ளர் களுக்கு 100 நாள் வேலையை 150 நாட் க ளாக உயர்த்தி வழங்க வேண் டும் உள் ளிட்ட கோரிக் கைைய வலி யு றுத்தி கும் ப கோ ணம் பக் த புரி தெரு ரவுண் டானா அரு கில் அனைத் திந் திய விவ சாய தொழி லா ளர் சங் கம் சார் பில் ஆர்ப் பாட்டம் நடந் தது. சங்க ஒன் றிய செய லா ளர் சின் ன தம்பி தலைமை வகித் தார். மாவட்ட ெசயற் குழு சின்னை.பாண் டி யன், நாக ரா ஜன், பன் னீர், சிஐ டியூ மாவட்ட செய லா ளர் ஜெய பால் முன் னிலை வகித் த னர். குறுவை சாகு படி இழந் துள்ள விவ சாய தொழி லா ளர் களுக்கு 100 நாள் வேலையை 150 நாட் க ளாக உயர்த்தி வழங்க வேண் டும். 100 நாள் வேலை சம் ப ளம் ரூ.183யை குறைக் கா மல் வழங்க வேண் டும். குறுவை தொகுப்பு திட்டத் தில் ரூ.25 கோடியை நடவு இயந் தி ரத்தை முத லா ளி களுக்கு வழங் கு வதை உட ன டி யாக நிறுத்த வேண் டும். குறுவை நடவை பெண் விவ சா யி களை கொண்டு நடவு செய்ய வேண் டும். 100 நாள் வேலை திட்டத் தில் ஆதார் அட்டை கேட் கக் கூ டாது, அனைத்து ஊராட் சி களி லும் துர் வா ரும் பணியை துவங்க வேண் டும்.
ஆதார் அட்டை பணியை பொது மக் கள் எளி தில் பயன் பெ றும் வகை யில் ஊராட்சி வகை யில் எடுக்க வேண் டும் உள் ளிட்ட பல் வேறு கோரிக் கை கள் வலி யு றுத் தப் பட்டது.


0 comment(s) to... “100 நாள் வேலையை 150 நாட் க ளாக உயர்த் தக் கோரி விவசாய தொழிலாளர்கள் காதில் பூ சுத்தி போராட்டம்”