அதிரை அருகே கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு

Posted June 21, 2015 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் அருகே உள்ள செந் த லை
பட்டி னம் மலை யாளி என் ப வ ருக்கு சொந் த மான பைபர் பட கில் நேற்று முன் தி னம் காலை அதே ஊரை சேர்ந்த அப் துல் ஹ மீது, முக மது இலி யாஸ், சேக் ரா வுத் தர் ஆகிய மூவ ரும் கட லுக்கு மீன் பி டிக்க சென் ற னர். மதி யம் 1 மணி ய ள வில் சேது பா வா சத் தி ரம் அருகே 5 கடல் மைல் தொலை வில் மீன் பி டித் துக் கொண் டி ருந் த போது, அவர் களு டைய பட கில் இருந்த இன் ஜின் பழு தா னது. உட ன டி யாக 1093 என்ற எண் ணிற்கு மீன வர் கள் தொடர்பு கொண்டு தக வல் கொடுத் த னர்.
தக வ ல றிந்த கட லோர காவல் படை எஸ்.ஐ.க்கள் முத் துக் கு மார், வில் வ நா தன், ஜான் சுந் தர் ஆகி யோர் கொண்ட குழு காவல் படை ரோந்து பட கில் சென்று கட லில் தத் த ளித்து கொண் டி ருந்த படகு மற் றும் 3 மீன வர் க ளை யும் கட்டி இழுத்து பத் தி ர மாக நேற்று முன் தி னம் இரவு செந் த லைப் பட்டி னம் மீன் பி டித் துறை மு கத் திற்கு கொண்டு வந்து சேர்த் த னர்.
தஞ்சை மாவட்டம் சேது பா வா சத் தி ரம் அருகே படகு பழு தாகி கட லில் தத் த ளித்த 3 மீன வர் களை கட லோர காவல் படை யி னர் பத் தி ர மாக மீட்டு வந் த னர்.


0 comment(s) to... “அதிரை அருகே கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு”