அதிரை அருகே கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு
Posted June 21, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தக வ ல றிந்த கட லோர காவல் படை எஸ்.ஐ.க்கள் முத் துக் கு மார், வில் வ நா தன், ஜான் சுந் தர் ஆகி யோர் கொண்ட குழு காவல் படை ரோந்து பட கில் சென்று கட லில் தத் த ளித்து கொண் டி ருந்த படகு மற் றும் 3 மீன வர் க ளை யும் கட்டி இழுத்து பத் தி ர மாக நேற்று முன் தி னம் இரவு செந் த லைப் பட்டி னம் மீன் பி டித் துறை மு கத் திற்கு கொண்டு வந்து சேர்த் த னர்.
தஞ்சை மாவட்டம் சேது பா வா சத் தி ரம் அருகே படகு பழு தாகி கட லில் தத் த ளித்த 3 மீன வர் களை கட லோர காவல் படை யி னர் பத் தி ர மாக மீட்டு வந் த னர்.
0 comment(s) to... “அதிரை அருகே கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் மீட்பு”