அதிரை அருகே தீயில் குடிசை சாம்பல் ரூ.7 லட்சம் பொருள் சேதம்

Posted June 22, 2015 by Adiraivanavil in Labels:
அதி ராம் பட்டி னம் அருகே ஏற் பட்ட தீ விபத் தில் குடிசை சாம் பல் ஆனது.
தஞ்சை மாவட்டம் அதி ராம் பட்டி னம் அரு கில் உள்ள மழை வே நீர் கிரா மத் தில் விவ சாயி கணே சன் (65) குடிசை வீட்டில் வசித்து வரு கி றார். இவ ரது 3 மகன் களுக் கும் திரு ம ண மாகி அதே வீட்டில் வசித்து வந் த னர். இந் நி லை யில் நேற்று மதி யம் திடீ ரென குடிசை வீட்டில் தீப் பி டித்து எரிந் தது. காற்று பல மாக வீசி ய தால் தீ வேக மாக பர வி யது. தக வல் கிடைத் த தும் பட்டுக் கோட்டை தீய ணைப்பு நிலைய வீரர் கள் சம் பவ இடத் துக்கு வந்து போராடி தீயை அணைத் த னர். இருப் பி னும் குடிசை முற் றி லும் எரிந்து சாம் ப லா னது.
தீவி பத் தில் ரூ.20 ஆயி ரம் ரொக் கம், 13 பவுன் நகை, பைக் மற் றும் அத் தி யா வ சிய பொருட் கள் என ரூ.7 லட் சம் மதிப் புள்ள பொருட் கள் எரிந்து சேத மா னது. அதி ராம் பட்டி னம் போலீ சார் வழக் குப் ப திந்து தீவி பத்து எப் படி நடந் தது என்று விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.


0 comment(s) to... “அதிரை அருகே தீயில் குடிசை சாம்பல் ரூ.7 லட்சம் பொருள் சேதம்”