அதிரை அருகே கடலோர காவல் நிலையத்துக்கு நவீன ஜீப்
Posted June 24, 2015 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
தஞ்சை மாவட்டம் சேது பா வா சத் தி ரம் கட லோர பகு தி யில் கட லோர காவல் நிலை யம் அமைந் துள் ளது. கடந்த 2 மாதங் களுக்கு முன் மோட்டார் சைக் கிள் போன்ற வடி வ மைக் கப் பட்ட வாக னம் ஒன்று இக் கா வல் நிலை யத் துக்கு வழங் கப் பட்டது. மேலும் தற் போது தமி ழ கத் தில் 12 கட லோர காவல் நிலை யங் களுக்கு நவீன ஜீப் வழங் கப் பட்டுள் ளது.
இதன் படி தஞ்சை மாவட்டத் தில் சேது பா வா சத் தி ரம் கட லோர காவல் நிலை யத் துக்கு ஜீப் வழங் கப் பட்டது. இந்த ஜீப் கட லோர பகு தி யில் மணல் மற் றும் சகதி போன்ற இடங் களில் செல் லக் கூ டிய அள வுக்கு வடி வ மைக் கப் பட்டுள் ளது. தஞ்சை மாவட்டத் தில் மல் லிப் பட்டி ணம், சேது பா வா சத் தி ரம் ஆகிய 2 இடங் களில் விசைப் ப ட குக் கான மீன் பிடி துறை மு கங் கள் அமைந் துள் ளது. அன் னி யர் கள் மற் றும் தீவி ர வா தி களின் ஊடு ரு வலை தடுப் ப தற் கா கவே நவீன ஜீப் வழங் கப் பட்டி ருப் ப தாக கூறப் ப டு கி றது.
நேற்று முன் தி னம் கட லோர காவல் குழும டிஎஸ்பி அகஸ் டின் பீட்டர், இன்ஸ் பெக் டர் சுபாஷ் சந் தி ர போஸ், சப் இன்ஸ் பெக் டர் கள் ஞான சே க ரன், ரவி மற் றும் காவ லர் கள் முன் னி லை யில் சின் ன மனை மனோரா கடற் கரை பகு தி யில் நவீன ஜீப் சோதனை ஓட்டம் நடந் தது.
கட லோர காவல் ப டை யி ன ருக்கு ரோந்து பணிக்காக அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள நவீன ஜீப்.
0 comment(s) to... “அதிரை அருகே கடலோர காவல் நிலையத்துக்கு நவீன ஜீப்”