பட்டுக்கோட்டை ஐகேர் ஆப்டிகல்ஸ், கண் மருத்துவமனை 6ம் ஆண்டு துவக்க விழா
Posted June 23, 2015 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட்டுக் கோட்டை ஸ்டேட் வங்கி மேலா ளர் ஜேக் கப்ஜோ தலைமை வகித் தார். நிகழ்ச் சி யில் ஆத ர வற்ற குழந் தை கள் 100 பேர் கலந்து கொண் ட னர். அவர் களுக்கு உல கில் புகழ் பெற்ற கண் மருத் து வ ம னை யில் பணி யாற் றிய டாக் டர் காசி விஸ் வ நா தன், இல வச கண் பரி சோ தனை செய்து கண் கண் ணா டி களை இல வ ச மாக வழங் கி னார். மேலும் கண் சம் மந் த மான அனைத்து நோய் களுக் கும் இல வ ச மாக சிகிச்சை அளிக் கப் பட்டது.
இது கு றித்து டாக் டர் காசி விஸ் வ நா தன் கூறு கை யில், ஆத ர வற்ற குழந் தை கள் கண் சம் மந் த மான நோய் களுக்கு எப் போது வேண் டு மா னா லும் இல வ ச மாக சிகிச்சை பெற்று கொள் ள லாம் என் றார். நிகழ்ச் சி யில் கலந்து கொண்ட ஆத ர வற்ற குழந் தை கள் அனை வ ருக் கும் மதிய உணவு வழங் கப் பட்டது. நிகழ்ச் சிக் கான ஏற் பா டு களை ஐகேர் ஆப் டி கல்ஸ் அண்ட் கண் மருத் து வ மனை நிறு வன உரி மை யா ளர் சுல் தான் இப் ரா கிம் செய் தி ருந் தார்.
0 comment(s) to... “பட்டுக்கோட்டை ஐகேர் ஆப்டிகல்ஸ், கண் மருத்துவமனை 6ம் ஆண்டு துவக்க விழா”