மனைவியுடன் தகராறு தொழிலாளி தற்கொலை

Posted June 27, 2015 by Adiraivanavil in Labels:
சேது பா வா சத் திரம் அருகே மனை வி யு டன் ஏற் பட்ட தக ரா றில் தொழி லாளி தற் கொலை செய்து கொண் டார்.

தஞ்சை மாவட்டம் சேது பா வா சத் தி ரம் அருகே உள்ள மருங் கப் பள் ளத்தை சேர்ந் த வர் நீல கண் டன் (44). விவ சாய தொழி லாளி. இவர் நெல் லி ய டிக் காட்டை சேர்ந்த நாடி யம் மாள் (35) என் ப வரை திரு ம ணம் செய்து கொண்டு அதே ஊரை சேர்ந்த பால சுந் த ரம் என் ப வ ரது தென் னந் தோப் பில் கூடி யி ருந்து வரு கி றார். இவ ருக்கு 2 குழந் தை கள் உள் ளது.
கண வன், மனை விக் குள் அடிக் கடி தக ராறு ஏற் பட்டு வந் தது. அதே போல் கடந்த 23ம் தேதி ஏற் பட்ட தக ரா றால் கண வ னு டன் கோபித்து கொண்டு நாடி யம் மாள் வீட்டை விட்டு சென் றுள் ளார். பல் வேறு இடங் களில் தேடி பார்த் தும் பல னில்லை. இத னால் மன மு டைந்த நீல கண் டன், தென் னந் தோப்பு அருகே உள்ள வயல் வெ ளி யில் இருந்த வேலிக் க ருவை மரத் தில் நேற்று முன் தி னம் இரவு தூக் கிட்டு தற் கொலை செய்து கொண் டார். இது கு றித்து பேரா வூ ரணி போலீ சில் கிராம நிர் வாக அலு வ லர் தாம ரைச் செல் வன் புகார் செய் தார். இன்ஸ் பெக் டர் அன் ப ழ கன் வழக் குப் ப திந்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.


0 comment(s) to... “மனைவியுடன் தகராறு தொழிலாளி தற்கொலை”