சம்பா சாகுபடிக்கு முன் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா?கடைமடை பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு

Posted June 26, 2015 by Adiraivanavil in Labels:
சேது பா வா சத் தி ரம் கடை மடை பகு தி களில் உள்ள பாசன வாய்க் கால் களை சம்பா சாகு ப டிக்கு முன் தூர் வார வேண் டு மென விவ சா யி கள் கோரிக்கை
வைத் துள் ள னர்.தஞ்சை மாவட்டம் சேது பா வா சத் தி ரம் கடை மடை பகு தி களில் கடந் தாண்டு வாய்க் கால் கள் தூர் வாரப் ப டா த தால் சம்பா சாகு ப டிக்கு முழு மை யாக தண் ணீர் கிடைக் க வில்லை. கடை மடை பகு தி களில் கடந்த 30 ஆண் டு களுக்கு மேலாக ஒரு போகம் சம்பா சாகு படி மட்டுமே நடந்து வரு கி றது. கடந் தாண்டு போது மான தண் ணீர் வரா த தால் குரு விக் க ரம்பை, மருங் கப் பள் ளம், வீரி யங் கோட்டை, மரக் கா வ லசை போன்ற பகு தி கள் வழி யாக செல் லக் கூ டிய 5ம் நம் பர், 6ம் நம் பர் வாய்க் கால் கள் தூர் வா ரப் ப டா மல் முழு மை யாக தூர்ந் துள் ளது. பாசன வாய்க் கால் களை தூர் வாரா விட்டால் மேட்டூர் அணை நிரம்பி திறக் கப் பட்டா லும் கடை மடை பகு தி யில் உள்ள பாசன வாய்க் கால் கள் தற் போது உள்ள மோச மான நிலை யில் கடை மடை பகு திக்கு தண் ணீர் கிடைப் பது எட்டா க னி யாக இருக் கும். சம்பா சாகு ப டிக்கு முன் கடை மடை பகுதி பாசன வாய்க் கால் கள் தூர் வா ரப் ப டுமா என்று விவ சா யி கள் எதிர் பார்த் துள் ள னர்.
இது கு றித்து தஞ்சை மாவட்ட திமுக விவ சாய அணி துணை அமைப் பா ளர் பொன்.பால சுப் பி ர ம ணி யன் கூறும் போது, தஞ்சை மாவட்டத் தின் கடைக் கோடி பகுதி தான் சேது பா வா சத் தி ரம் கடை மடை. முன் னாள் அமைச் சர் எஸ்.எஸ்.பழ நி மா ணிக் கத் தின் முயற் சி யால் ரூ.200 கோடி செல வில் காவிரி படுகை தூர் வா ரப் பட்டு கரை கள் அமைக் கப் பட்டன. இத னால் மேட்டூர் அணை திறந் த வு டன் தங்கு தடை யின்றி கடை மடை பகு திக்கு தண் ணீர் வந்து சேரக் கூ டிய சூழ் நி லை யில் காவி ரிப் ப டுகை இருக் கி றது. இருப் பி னும் சேது பா வா சத் தி ரம் கடை மடை பகு தி யில் உள்ள புதுப் பட்டி னம் வாய்க் கால் குரு விக் க ரம்பை- மருங் கப் பள் ளம் வழி யா க வும் பூக் கொல்லை- வீரி யங் கோட்டை வழி யாக செல் லக் கூ டிய 5ம் நம் பர், 6ம் நம் பர் வாய்க் கால் கள் கடந்த 3 ஆண் டு களுக்கு மேலாக தூர் வா ரப் ப டா மல் வாய்க் கால் கள் இருக் கும் இடமே தெரி யாத அள வுக்கு தூர்ந்து மூடி விட்டது. கடந் தாண்டு போது மான தண் ணீர் கிடைக் கா த தால் சாகு படி செய்ய முடி யா மல் விவ சா யி கள் சிர மத் துக்கு ஆளா கி னர்.
கடைமடை பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு
இது கு றித்து தஞ்சை மாவட்ட திமுக விவ சாய அணி துணை அமைப் பா ளர் பொன்.பால சுப் பி ர ம ணி யன் கூறும் போது, தஞ்சை மாவட்டத் தின் கடைக் கோடி பகுதி தான் சேது பா வா சத் தி ரம் கடை மடை. முன் னாள் அமைச் சர் எஸ்.எஸ்.பழ நி மா ணிக் கத் தின் முயற் சி யால் ரூ.200 கோடி செல வில் காவிரி படுகை தூர் வா ரப் பட்டு கரை கள் அமைக் கப் பட்டன. இத னால் மேட்டூர் அணை திறந் த வு டன் தங்கு தடை யின்றி கடை மடை பகு திக்கு தண் ணீர் வந்து சேரக் கூ டிய சூழ் நி லை யில் காவி ரிப் ப டுகை இருக் கி றது. இருப் பி னும் சேது பா வா சத் தி ரம் கடை மடை பகு தி யில் உள்ள புதுப் பட்டி னம் வாய்க் கால் குரு விக் க ரம்பை- மருங் கப் பள் ளம் வழி யா க வும் பூக் கொல்லை- வீரி யங் கோட்டை வழி யாக செல் லக் கூ டிய 5ம் நம் பர், 6ம் நம் பர் வாய்க் கால் கள் கடந்த 3 ஆண் டு களுக்கு மேலாக தூர் வா ரப் ப டா மல் வாய்க் கால் கள் இருக் கும் இடமே தெரி யாத அள வுக்கு தூர்ந்து மூடி விட்டது. கடந் தாண்டு போது மான தண் ணீர் கிடைக் கா த தால் சாகு படி செய்ய முடி யா மல் விவ சா யி கள் சிர மத் துக்கு ஆளா கி னர்.
மேட்டூர் அணை விரை வில் நிரம்பி திறக் கப் பட்டால் ஒரு போ கம் சம்பா சாகு படி செய் து வி ட லாம் என்ற எண் ணத் தில் உள்ள கடை மடை விவ சா யி களுக்கு உட ன டி யாக பாசன வாய்க் கால் களை தூர் வார அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும். அதே போல் ஏரி கள் நிரம் பு வ தற்கு பாசன வாய்க் கல் கள் மூலம் பாச னம் தரக் கூ டிய வாய்க் கால் களும். ஏரி, குளங் களி லி ருந்து விவ சா யத் துக்கு பாச னம் தரக் கூ டிய வாய்க் கால் க ளை யும் 100 நாள் வேலை திட்டத் தின் கீழ் வாய்க் கால் களை வெட்ட ஊராட்சி தலை வர் களுக்கு உத் த ர விட வேண் டும் என் றார்.


0 comment(s) to... “சம்பா சாகுபடிக்கு முன் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா?கடைமடை பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு”