அதிரை அருகே கடற்படை முகாம்கள் காடலோர காவல் படையிடம் ஒப்படைப்பு

Posted November 02, 2016 by Adiraivanavil in Labels:

அதிராம்பட்டினம், நவ.3 
தஞ்சை மாவட்ட அதிராம்பட்டினம் அருகில் உள்ள மல்லிப்பட்டினம் மற்றும் பதுக்கோட்டை மாவட்ட ஜெகதாப்பட்டினம் ஆகிய ஊர்களில் இதுவரை செயல்பட்டு வந்த இந்திய கடற்படை முகாம்கள் கடலோர காவல் படையிடம் நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டது. மல்லிப்பட்டினம் கடற்படை முகாமில் கடற்படை கமாண்டன்ட் மனிஷ் அகர்வால் இராமநாதபுரம் கடலோர காவல் படை எஸ் பி சக்திவேலிடம் கடற்படை முகாமை ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் கடலோர காவல் படை டிஎஸ்பி குமரவேலு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கிருஷ்ணராஜ் மற்றும் சப் இன்ஸ் பெக்டர் கடற்படை வீரார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.



0 comment(s) to... “அதிரை அருகே கடற்படை முகாம்கள் காடலோர காவல் படையிடம் ஒப்படைப்பு”