அதிரையில் மு.க ஸ்டாலின் வருகை -1லட்சம் நிதி உதவி வழங்கினார். (படங்கள்இணைப்பு)

Posted November 26, 2016 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் அருகே தி.மு.க பொருளாலர் மு.க ஸ்டாலின் தம்பிக்கோட்டை வடக்காடுக்கு சென்று இறந்து போன நாராயனசாமி உருவப்படத்திற்க்கு மாலை அனுவித்து அஞ்சலி செலுத்தினார் அதிராம்பட்டினம் அருகே உள்ள தம்பிக்கோட்டை வடக்காடு பகுதியை செர்ந்த விவசாயி நாராயனசாமி தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் குத்தகைக்கு விவசாயம் செய்து வந்தார் விவசாயத்திற்க்கு தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகியதால் மனம் உடைந்து மாரடைப்பால் சென்ற 22ந் தேதி மரணம் அடைந்தார் இந்த செய்தி அனைத்து செய்தி தாள்களிலும் வெளிவந்தன தி.மு.க பொருளாலர் மு.க.ஸ்டாலின் இறங்கள் தெரிவித்து இருந்தார் இந்தநிலையில் இறந்து போன நாராயனசாமி வீட்டிற்க்கு நேற்று அவரது மனைவி முத்துலச்சுமி யிடம் ருபாய் 100000 வழங்கினார் பின்னர் திருஉருவப்படத்திற்க்கு மாலை அனுவித்து அஞ்சலி செலுத்தினார்









0 comment(s) to... “அதிரையில் மு.க ஸ்டாலின் வருகை -1லட்சம் நிதி உதவி வழங்கினார். (படங்கள்இணைப்பு)”