டோக்கியோ - ஜப்பானிலுள்ள சிறிய ரயில் நிலையம் ஒன்றில் ஸ்டேஷன் மாஸ்டராக செயல்பட்ட பூனை மரணமடைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளைப் பெரிய அளவில் ஈர்ந்த அந்தப் பூனைக்கு வயது 16. தெருவில் திரிந்த டமா என்ற இந்த பெண் பூனையை கிஷி நகரிலுள்ள ரயில் நிலைய ஊழியர்கள் வளர்த்து வந்தனர். ரயில்வே நிறுவனம் ஆட்குறைப்புச் செய்தபோது டமாவுக்கு அந்த ரயில்
குறுவை சாகு ப டியை இழந் துள்ள விவ சாய தொழி லா ளர் களுக்கு 100 நாள் வேலையை 150 நாட் க ளாக உயர்த்த வேண் டும் உள் ளிட்ட கோரிக் கை களை வலி யு றுத்தி பட்டுக் கோட்டை தாலுகா
செல்போனில் பேஸ்புக், வாட்ஸ்அப் வசதி வந்தவுடன் பல்வேறு தகவல்கள் உடனடியாக அப்லோடு செய்யப்பட்டு பல்வேறு செல்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. சென்னையில் உதவி கமிஷனர் ஒருவர் பெண் போலீசுடன் ஆபாசமாக பேசிய
முத்துப்பேட்டை அடுத்த பேட்டை பகுதியில் கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான வயல் மற்றும் தென்னை தோப்புகள் போன்ற ஏராளமான இடங்கள் உள்ளன. இதனை பெம்பாலான இடங்களை தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு
முத்துப்பேட்டை கிட்டங்கி தெருவைச் சேர்ந்தவர் கொய்யா ஹபீப் முகம்மது அலி. இவரது வீட்டில் பழமை வாய்ந்த 100 அடி உயரம் கொண்ட கிணறு ஒன்று உள்ளது. இதில் நேற்று மதியம்
அதிராம்பட்டினத்தை சேர்ந்த கவிஞர் அண்ணா சிங்காரவேலு ஹலோ விகடனில் பல்வேறு குட்டிக்கதைகள் பயனுள்ள தகவல்களை ஹலோ விகடனில் பேசுகிறார் 044 66802913 என்ற நம்பருக்கு கால் செய்யுங்க சுமார் 3 நிமிடங்கள் கொண்ட குட்டிக்கதைகள் கேளுங்க இன்று முதல் 06.07.2015 வரை மட்டுமே.
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அல்அமீன் ஜாமிஆ பள்ளியில் நோன்பு கஞ்சி விநியோகம் நடைபெற்று வருகிறது இப்பள்ளிக்கு வெளியுரிலிருந்து வரும் பயணிகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் வியாபாரிகளுக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டு வரும் நிலையில் நிதிப்பற்றாக்குறை உள்ளதால் உங்களின் உதவி தேவை என பள்ளியின் நிர்வாகி தெரிவித்தார் மேலதிக விபரங்களுக்கு மேற்கண்ட விபரங்களை பார்க்கவும்
புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது கனவு திட்டங்களாக பல்வேறு சமுதாய வளர்ச்சித் திட்டங்கலை அறிமுகம் செய்து வருகிறார். அவரது திட்டங்களில் ஸ்மார்ட் சிட்டிஸ், 500 நகரங்களை மேம்படுத்தும் திட்டம் மற்றும்