அதிரையில் ;'நேரம்;' பிரச்னையால் டிரைவர்களுக்கு இடையே வாக்குவாதம்

Posted January 31, 2016 by Adiraivanavil in Labels:
 அதிராம்பட்டினம் பஸ் ஸ்டாண்டில், 'நேரம்;' பிரச்னையால், அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.அதிராம்பட்டினம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, தினசரி, சுமார்  100க்கும் மேற்பட்ட, அரசு மற்றும் தனியார் பஸ்கள், பல்வேறு வழித்தடங்களில் செல்கிறது. இதனையடுத்து டிரைவர்களுக்கு இடையேயும் மோதல் உருவாகிறது. பஸ் ஸ்டாண்டுக்குள், பஸ் புறப்படும் நேரத்தில் இருந்து, முன்பாக, இன்று காலையில் அதிராம்பட்டினத்திலிருந்து , பட்டுக்கோட்டைக்கு  தனியார் பஸ் அங்கேருந்து , 10.55 மணிக்கு பஸ் கிளம்பியபோது, முன்னால் வந்த அரசு பஸ் வந்துகொண்டிருந்தது அப்போது அரசு பஸ் டிரைவர் தனியார் பஸ் முன்பு மறைத்து குருக்கே நிறுத்தப்பட்டது இதனையடுத்த அரசு பஸ் டிரைவருக்கும், தனியார் பஸ் டிரைவருக்கும் இடையே 'நேரம்;' பிரச்னையால் தகராறு ஏற்பட்டது.; இருதரப்பினரும் கடுமையான சொற்களால் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் 10 நிமிட்ம் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
;







0 comment(s) to... “அதிரையில் ;'நேரம்;' பிரச்னையால் டிரைவர்களுக்கு இடையே வாக்குவாதம்”