இஞ்சிச்சாற்றை ,பாலோடு கலந்து குடித்தால் . . . .?

Posted January 29, 2016 by Adiraivanavil in Labels:


இஞ்சிச்சாற்றை பாலோடு கலந்து குடித்தால் உங்க உடல் எடை குறையுமுங்க‌!
உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறுமூலம் சுத்தப்படுத்தப்படுகி றது. பெரும் பாலான
நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத் துணர்ச்சியை தருகிறது. இஞ் சியின் மருத்துவக் குணங்களி ல் முக்கியமான ஒன்று உடலி ன் செரித்தலை துரிதப்படுத்து தல் ஆகும். அதனால்தான், அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள் ளைப்பூண்டும், இஞ்சியும் அதிகளவில் சேர்த்து சமைப்பார்கள்.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.  இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக மூன்று தோ ஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு.
காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்றுநாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலை யில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவரதொப்பை எனும் பெரு வயிறு கரைந்து விடும். இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
இது , வானவில்  இணையத்தின் பதிவுஅல்ல‍


0 comment(s) to... “இஞ்சிச்சாற்றை ,பாலோடு கலந்து குடித்தால் . . . .?”