அதிரையில் புற்றுநோய் கண்டறிதல் மருத்துவ முகாம் 117 பேர் கலந்து கொண்டனர்.

Posted January 25, 2016 by Adiraivanavil in Labels:
 அதி ராம் பட் டி னத் தில் புற் று நோயை கண் ட றி யும் மருத் துவ முகாம் அதி ராம் பட் டி னம் நடுத் தெரு ஊராட்சி ஒன் றிய நடு நிலை பள் ளி யில் நடை பெற் றது. மருத் துவ முகாமை லயன்ஸ் சங்க தலை வர் ஆறு மு க சாமி துவக்கி வைத் தார். 117 பேர் கலந்து கொண்டு பரி சோ தனை செய்து கொண் ட னர். அதில் 26 பேருக்கு புற் று நோய் ஆரம்ப அறி குறி கண் ட றி யப் பட் டது.
டாக் டர் கள் கிருஷ் ண மூர்த்தி, ஜீவா னந் தம், தீனா, அப் துல் ஹக் கீம், கவு சல்யா ஆகி யோர் மருத் துவ பரி சோ தனை செய் த னர். லயன்ஸ் சங் கம், தஞ் சா வூர் கேன் சர் சென் டர் ஆகி யவை இைணந்து புற் று நோய் கண் ட றி தல் மருத் துவ முகா மிற் கான ஏற் பா டு களை செய் தி ருந் த னர்.
முகா மில், லயன்ஸ் சங்க பொறுப் பா ளர் கள் கண பதி, ஜலிலா முகை தீன், செல் வம், மற் றும் லயன்ஸ் சங்க உறுப் பி னர் கள் கலந்து கொண் ட னர்.



0 comment(s) to... “அதிரையில் புற்றுநோய் கண்டறிதல் மருத்துவ முகாம் 117 பேர் கலந்து கொண்டனர்.”