இலங்கை கடல் எல்லை அருகே சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த 3 மீனவர்கள் சிறைபிடிப்பு
Posted January 20, 2016 by Adiraivanavil in Labels: அதிரை வானவில்
இலங்கை கடல் எல்லை அருகே மீன் பிடித்து கொண் டி ருந்த அதிராம்பட்டினம் அருகே உள்ள சேது பா வா சத் தி ரம் பகு தியை சேர்ந்த 3 மீன வர் கள் சிறைப் பி டிக் கப் பட் ட னர்.
தஞ்சை மாவட் டம் பட் டுக் கோட்டை அருகே உள்ள தளிக் கோட் டையை சேர்ந் த வர் பாஸ் கர் (29). இவ ருக்கு சொந் த மான பைபர் கிளாஸ் பட கில் கடந்த 17ம் தேதி சேது பா வா சத் தி ரம் மீன் பிடி துறை மு கத் தி லி ருந்து பாம் பன் பகு தியை சேர்ந்த சேவி யர் (40), சேது பா வா சத் தி ரம் அருகே உள்ள கழு மங் கு டாவை சேர்ந்த ராம கி ருஷ் ணன் (50), சிவன் (32) ஆகி யோர் கட லுக்கு மீன் பி டிக்க சென் ற னர். இந் நி லை யில் நேற்று காலை இலங்கை எல் லை யை யொட்டி மீன வர் கள் மீன் பிடித்து கொண் டி ருந் த னர். அப் போது அந்த வழி யாக ரோந்து வந்த இலங்கை கடற் ப டை யி னர், 3 பேரை யும் பட கு டன் பிடித்து சென் ற னர்.
இது கு றித்த தக வலை படகு உரி மை யா ளர் பாஸ் க ருக்கு இலங்கை கடற் ப டை யால் பிடிக் கப் பட்ட 3 மீன வர் க ளும் தெரி வித் த னர். இந்த தக வலை கட லோர காவல் ப டைக்கு பாஸ் கர் தெரி வித் துள் ளார்.
0 comment(s) to... “இலங்கை கடல் எல்லை அருகே சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த 3 மீனவர்கள் சிறைபிடிப்பு”