பட்டுக்கோட்டையில் ஆமை வேகத்தில் சாலைப்பணி தூசியால் மக்கள் கடும் அவதி நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்
Posted January 19, 2016 by Adiraivanavil in Labels: பட்டுக்கோட்டை
பட் டுக் கோட்டை, ஜன.19:
பட் டுக் கோட்டை மணிக் கூண்டு அருகே சாலைப் ப ணிக்கு கொட் டப் பட் டுள்ள ஜல் லி யி லி ருந்து பர வும் தூசி யால் பொது மக் கள் கடும் அவ திக் குள் ளா கி யுள் ள னர்.
தஞ்சை மாவட் டம், பட் டுக் கோட்டை -அதி ராம் பட் டி னம் சாலை யில் மணிக் கூண்டு பழ னி யப் பன் தெரு முதல் அந் தோ ணி யார் கோ யில் தெரு வரை 1 கிலோ மீட் டர் தூரம் நெடுஞ் சா லைத் து றை யி ன ரால் சாலை புதுப் பிக் கும் பணி நடை பெற்று வரு கி றது. பழ னி யப் பன் தெரு சாலை பட் டுக் கோட் டை யின் முக் கிய சாலை க ளில் ஒன்று. இந்த சாலை யில் தான் அரசு மருத் து வ மனை, 500க்கும் மேற் பட்ட வர்த் தக நிறு வ னங் கள், நகர காவல் நிலை யம், கிளை சிறைச் சாலை, பத் திர பதிவு அலு வ ல கம், பேருந்து நிலை யம் போன் றவை உள் ளது. இந்த சாலை யில் தின மும் ஆயி ரக் க ணக் கா னோர் நடந்து செல் கின் ற னர். இரு சக் கர மற் றும் நான்கு சக் கர, கன ரக வாகன வாகன போக் கு வ ரத் தும் அதி கம் இருக் கும். இந்த சாலை யில் கடந்த டிசம் பர் மாதம் 20ம்தேதி சாலை புதுப் பித் தல் பணி தொடங் கி யது. ஒரு மாத மா கி யும் சாலை புதுப் பிக் கும் பணி ஆமை வேகத் தில் நடை பெற்று வரு கி றது. மேலும் சாலை புதுப் பிக் கும் போது ஜல்லி பரப் பு வது வழக் கம். மிக முக் கி ய மான சாலை என் ப தால் போக் கு வ ரத்து மாற் றம் செய் யா மல் தற் போ தும் இந்த சாலை வழியே வாகன போக் கு வ ரத்து நடை பெற்று வரு கி றது. இத னால் சாலை க ளில் கொட் டப் ப டும் ஜல் லி யி லி ருந்து தூசி பறக் கி றது. இதனை தடுக்க பணி யின் போது தண் ணீர் வண் டியை வைத்து ஜல் லி யின் மேலே தண் ணீர் ஊற்றி கொண்டு வந் தார் கள்.
அது வும் கடந்த ஒரு வார மாக நிறுத் தப் பட்டு விட் டது. ஏற் க னவே கடந்த ஒரு மாத மாக சாலை க ளில் ஜல்லி பரப் பி யுள் ள தால் பொது மக் கள், வாகன ஓட் டி கள், நோயா ளி கள், மாணவ, மாண வி கள், வியா பா ரி கள் என அனை வ ரும் ஒட்டு மொத் த மாக பாதிக் கப் பட் டுள் ள னர். குறிப் பாக இந்த சாலை யின் வழியே செல் லும் இரு சக் கர வாக னங் க ளின் டயர், டியூப் பு கள் பஞ் சர் ஆகி பழு தாகி விடு கி றது. இத னால் வீண் செலவு ஏற் பட்டு புதி தாக டயர், டியூப் பு கள் மாற்ற வேண் டிய சூழ் நி லைக்கு வாகன ஓட் டி கள் தள் ளப் ப டு கின் ற னர்.
இது கு றித்து பழ னி யப் பன் தெரு அரசு மருத் து வ மனை எதிரே வாட்ச் கடை வைத்து நடத்தி வரும் ரபி அ க மது கூறு கை யில், கடந்த ஒரு மாதத் திற்கு முன்பு சாலை புதுப் பிக் கும் பணி தொடங் கி யது. சாலை யில் கொட் டப் ப டும் ஜல் லி யி லி ருந்து தூசி பறப் ப தால் எங் களை போன்ற வியா பா ரி கள் மிக வும் பாதிக் கப் பட் டுள் ளோம். சாலை யில் உள்ள தூசி முழு வ தும் கடை க ளுக் குள் வந்து உள்ளே இருக் கக் கூ டிய பொருட் கள் அனைத் தும் பழைய பொருட் க ளாக தெரி கி றது. அரசு மருத் து வ ம னைக்கு வரும் நோயா ளி கள் குண ம டைந்து வெளி யில் வரும் போது பறக் கும் தூசியை சுவா சிப் ப தால் மீண் டும் அவர் கள் அரசு மருத் து வ ம னைக்கு செல் லக் கூ டிய பரி தா ப மும் நடந்து வரு கி றது. தூசியை சுவா சிக் கும் குழந் தை க ளுக்கு மூச் சுத் தி ண ற லும் ஏற் ப டு கி றது. வய தா ன வர் கள் இரு சக் கர வாக னங் க ளில் செல் லும் போது ஜல் லி கள் தெரித்து அவர் க ளுக்கு நெஞ் சு வ லியே ஏற் ப டு கி றது.
அதி க மான நபர் கள் முகத் தில் மாஸ்க் போட் டுக் கொண்டு தான் செல் கி றார் கள். நெடுஞ் சா லைத் துறை ஏன் மெத் த னப் போக் காக இருக் கி றது என்று தெரி ய வில்லை என் றார்.
இது கு றித்து நகர காவல் நி லை யம் எதிரே பெட் டிக் கடை வைத் தி ருக் கும் அடைக் க லம் என் ப வர் கூறு கை யில், சாலை புதுப் பித் தல் பணி தொடங்கி ஒரு மாதத் திற்கு மேலா கி யும் இன் னும் பணி முடி வ டை ய வில்லை. சாலை யில் கொட் டப் ப டும் ஜல் லி யி லி ருந்து தூசி பறப் ப தால் எங் களை போன்ற வியா பா ரி கள் நடத்தி வரும் ஹோட் டல் மற் றும் பல கார கடை க ளுக் குள் ளும் மண் ணோடு கலந்த தூசி பறந்து வரு வ தால் வியா பா ரம் மிக வும் பாதிக் கப் ப டு கி றது. உட ன டி யாக நெடுஞ் சா லைத் து றை யி னர் போர்க் கால அடிப் ப டை யில் விரை வில் இந்த சாலை பணியை முடித் துத் தர வேண் டும் என் றார்.
0 comment(s) to... “பட்டுக்கோட்டையில் ஆமை வேகத்தில் சாலைப்பணி தூசியால் மக்கள் கடும் அவதி நெடுஞ்சாலைத்துறை அலட்சியம்”