சர்க்கரை போட்டு வைத்துள்ள டப்பாக்களில் எறும்புகள் வராமல் இருக்க .
Posted January 27, 2016 by Adiraivanavil in Labels: பயனுள்ளதகவல்சர்க்கரை போட்டு வைத்துள்ள டப்பாக்களில் எறும்புகள் வராமல் இருக்க . . .
சர்க்கரை போட்டு வைத்துள்ள டப்பாக்களில் எறும்புகள் வராமல் இருக்க . . .
சுறுசுறுப்புக்கு பெயர் எடுத்த எறும்புகள் பல நேரங்களில் நமது வயிற் றெறிச்சலையும் வாங்கி கட்டிக்கொள்கிறது. அவற்றில்
மிகமுக்கிய குறிப்பிடவேண்டிய இடம் எதுவென்றால், சர்க்கரை டப்பா
தா ன். என்னதான் சர்க்கரை டப்பாவில் போட்டு அழு த்தமான மூடியைக்கொண்டு மூடி வைத்தாலும், எறும்புகள் அதில் மொய்த்து விடுகின்றன• இத னால் காபி,டீ போடும்போது அதில் சர்க்கரையை கலக்கும்போது இந்த எறும்புகள் காபி, டீ-யி
ல் கலந்துவிடுகிறது. இத னால் கணவர் குழந்தைகள் மற்றும் உறவினர்க ளிடம் தேவையற்ற பேச்சுக்கள் வாங்க வேண்டி யுள்ளது. இனிஇந்தகவலை உங்களுக்கு இல்லை
ஆம்! சர்க்கரையை போட்டு வைத்திருக்கும் டப்பாக்களில் 5, 6 கிராம்புகளை போ
ட்டுவைத்து பாருங்கள். கிராம்பின்வாடைக் கு எறும்புகள் வரவே வராது. நீங்களும் மற்றவர்களுக்கு சர்க்கரை கலந்த காபி, டீ கொடுத்தீங்கன்னா அவர்கள் உங்களை திட்டவேமாட்டாங்க. அட எறும்புகள் இருந்தா ல் தானே திட்டுவார்கள். அதா எறும்புகளே இல்லையே அப்புறம் எப்படி?
0 comment(s) to... “சர்க்கரை போட்டு வைத்துள்ள டப்பாக்களில் எறும்புகள் வராமல் இருக்க .”