கோடை சீசன் துவங்கவுள்ளதால் அதிரையில் உப்பு உற்பத்திக்கான முதல்கட்ட பணிகள் ஆரம்பம்

Posted January 20, 2016 by Adiraivanavil in Labels:
அதி ராம் பட் டி னம், ஜன. 20:
கோடை சீசன் துவங் க வுள் ள தால் அதி ராம் பட் டி னம் பகு தி யில் உப்பு உற் பத் திக் கான முதல் கட்ட பணி களை தொழி லா ளர் கள் துவங் கி னர்.
தஞ்சை மாவட் டம் அதி ராம் பட் டி னம் பகுதி கடற் க ரை யை யொட்டி 2,000 ஏக் க ரில் உப் ப ளங் கள் உள் ளன. தற் போது கோடை சீசன் துவங்க உள் ள தால் உப்பு உற் பத் திக் கான முதல் கட்ட பணி களை தொழி லா ளர் கள் துவங் கி னர். உப் ப ளங் க ளில் தேங் கிய மழை நீரை வெளி யேற் று தல், வண் டல் வளித் தல், கடல் வாய்க் கால் சீர மைத் தல், வரப்பு போடு தல், பம்பு செட் டு களை பழுது பார்த் தல் போன்ற பணி க ளில் தொழி லா ளர் கள் ஈடு பட்டு வரு கின் ற னர். வரு கிற மார்ச் மாதம் உப்பு உற் பத்தி துவங் கும் என்று உற் பத் தி யா ளர் கள் கூறி னர்.


0 comment(s) to... “கோடை சீசன் துவங்கவுள்ளதால் அதிரையில் உப்பு உற்பத்திக்கான முதல்கட்ட பணிகள் ஆரம்பம்”